Author: Savitha Savitha

நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமாருக்கு கார் பரிசு

சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி முதலிடத்தை பெற்ற ரஞ்சித்குமார் காரை பரிசாக வென்றிருக்கிறார். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று அரங்கேறியது. பாரம்பரிய வீர…

மகாராஷ்டிராவில் 24 மணி நேரமும் வணிக வளாகங்கள், உணவகங்கள் திறந்து வைக்க அனுமதி: வரும் 27 முதல் அமல்

மும்பை: வரும் 27ம் தேதி முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் 24 மணி நேரமும், 365 நாட்களும் வணிக வளாகங்களும், உணவகங்களும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை…

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்.1ம் தேதி தூக்கு: புதிய அறிவிப்பை வெளியிட்ட டெல்லி நீதிமன்றம்

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப். 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்பயா…

தனியார் விவசாய கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு தலைவர்: ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு நியமனம்

சென்னை: தனியார் விவசாய கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு நியமிக்கப்பட்டார் தனியார் தொழில்முறை கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணங்களை…

பிசிசிஐ வெளியிட்ட வீரர்கள் ஒப்பந்த பட்டியல்: தோனி பெயர் இல்லை, முடிவுக்கு வருகிறதா கிரிக்கெட் வாழ்க்கை?

மும்பை: இந்தாண்டிற்கான கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. அதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட்…

மாத வருமானம் ரூ.7 ஆயிரம்: 134 கோடி வரி ஏய்ப்ப்பு! இளைஞருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

போபால்: ஏழை விவசாயி ஒருவர் 134 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக கூறி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம் பின்த்…

சிஏஏ விவகாரம், பாமாயில் ஏற்றுமதி: உண்மை பேசுவதால் பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் கவலையில்லை என மலேசியா பிரதமர் கருத்து

கோலாலம்பூர்: சிஏஏ விவகாரத்தில் உண்மையை சொல்வதால் பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, அதை பற்றி கவலையில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கூறி இருக்கிறார்.…

உங்களுக்கு ஏன் முஸ்லீம் நண்பர்கள்? சிஏஏ போராட்டத்தில் கைதானவரை சித்ரவதை செய்த உ.பி. காவல்துறை

லக்னோ: இந்துவாக இருந்து கொண்டு முஸ்லீம்களை நண்பராக கொண்டு இருக்கிறீர்களே என்று சிஏஏ போராட்டத்தின் போது உ.பி.யில் கைதான சமூக ஆர்வலரிடம் காவல்துறை கேள்வி எழுப்பி இருக்கிறது.…

ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் மோசடியில் ஈடுபட்டதாக 931 வழக்குகள் பதிவு: வருவாய்த்துறை புள்ளி விவரங்களில் தகவல்

லக்னோ: ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் மோசடியில் ஈடுபட்டதாக 931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை வருவாய்த்துறை புள்ளி விவரங்கள் மூலம் வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை…

இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை நினைத்தால் வருத்தமளிக்கிறது: நாதெள்ளா கூறியது பற்றி பிரபல நிறுவன அதிகாரி கருத்து

டெல்லி: இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் வருத்தமளிக்கக் கூடியது, குடியுரிமை சட்டம் மோசமானது என்று மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நாதெள்ளா கூறியிருப்பது வைரலாகி இருக்கிறது.…