நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமாருக்கு கார் பரிசு
சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி முதலிடத்தை பெற்ற ரஞ்சித்குமார் காரை பரிசாக வென்றிருக்கிறார். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று அரங்கேறியது. பாரம்பரிய வீர…