Author: Savitha Savitha

ரஜினிகாந்துக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான செய்தி வதந்தி: நமல் ராஜபக்சே விளக்கம்

கொழும்பு: நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்ல விசா மறுக்கப்பட்டதாக வெளியான செய்தி வதந்தி என்று நமல் ராஜபக்சே தெரிவித்து உள்ளார். ரஜினிகாந்த் இலங்கைக்கு செல்ல அவருக்கு அந்நாட்டு…

பாக்.கில் பிறந்த பெண் ராஜஸ்தானில் கிராம பஞ்சாயத்து தலைவரானார்: உள்ளாட்சி தேர்தலில் வென்று அபாரம்

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்த பெண் இந்திய குடியுரிமை கிடைத்ததை தொடர்ந்து ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார். அவரது பெயர்…

ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து

மொரதாபாத்: ராமர்கோவில் விவகாரம் வெற்றியை கொடுத்துள்ள நிலையில் குடும்பத்துக்கு 2 குழந்தைகள் என்ற கொள்கையை கொண்டு வர ஆர்எஸ்எஸ் முடிவு செய்திருக்கிறது. மொராதாபாதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்…

மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம்: உத்தவ் தாக்கரே அரசு முடிவு

மும்பை: மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழியை கட்டாயமாக்க உத்தவ் தாக்கரே அரசு முடிவு செய்திருக்கிறது. மகாராஷ்டிராவில் அரியணை ஏறிய நாளில் இருந்து, பல அதிரடிகளை அரங்கேற்றி…

ராஜீவ் கொலையாளிகளை சோனியா மன்னித்தது போல செயல்படுங்கள்: மறுக்கும் நிர்பயா தாயார்

டெல்லி: ராஜீவ் கொலையாளிகளை சோனியா மன்னித்தது போல, நிர்பயா குற்றவாளிகளை மன்னிக்குமாறு வழக்கறிஞர் இந்திரா விடுத்த வேண்டுகோளை ஆஷா தேவி நிராகரித்துள்ளார். டெல்லியில் மருத்துவ மாணவி 2012-ம்…

பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா, எஸ்டிபிஐ அமைப்புகளுக்கு கர்நாடகாவில் தடை? உள்துறை அமைச்சர் பசவராஜ் தகவல்

பெங்களூரு: தீவிரவாதம், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால் பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா, எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகளை தடை செய்ய கர்நாடக அரசு முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக உள்துறை…

சூடுபிடிக்கும் டெல்லி தேர்தல்களம்: 57 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல், பாஜக வெளியீடு

டெல்லி: டெல்லி சட்ட சபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்ட சபைக்கு…

ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை ஒருமுறையேனும் பயன்படுத்தாதவரா? ஆர்பிஐ புதிய கெடுபிடி

டெல்லி: ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனையை பயனாளர் பயன்படுத்தாமல் இருந்தால், அந்த வசதி முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது. வங்கி பரிவர்த்தனை மோசடிகளை தவிர்க்க ஆர்பிஐ இவ்வாறு…

கொடுமைப்படுத்திய கணவன், சொட்டு மருந்து பயன்படுத்தி கொன்ற மனைவி: 25 ஆண்டுகள் சிறை தண்டனை

வாஷிங்டன்: அமெரிக்காவில், சொட்டு மருந்தை பயன்படுத்தி கணவனை கொன்ற மனைவிக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர் ஸ்டீபன். அவரது மனைவியின்…

நிர்பயா தாயார் தவறாக வழிநடத்தப்படுகிறார்: டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து

டெல்லி: நிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி இருக்கிறார். நிர்பயா குற்றாவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வரும் 1ம் தேதி திகார்…