குடியுரிமை சட்ட எதிர்ப்பு வழக்குகள் நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை: வடகிழக்கு மாநிலங்களில் கல்விநிலையங்கள் மூடல்
டெல்லி: குடியுரிமை சட்ட எதிர்ப்பு வழக்குகளை நாளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளதால், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கல்லூரிகள் நாளை மூடப்படுகிறது. மத்திய அரசு கொண்டு வந்து…