Author: Savitha Savitha

ஐஆர்சிடிசி பெயரை தவறாக பயன்படுத்தி முறைகேடு: பயனர்களுக்கு அறிவுறுத்தும் ஐஆர்சிடிசி

டெல்லி: irctctour என்ற இணையதளம், ஐஆர்சிடிசி பெயரை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஐஆர்சிடிசி பயனர்களை எச்சரித்துள்ளது. ஐஆசிடிசியானது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த…

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக, பிப்.9ம் தேதி பேரணி: எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக, வரும் 9ம் தேதி பேரணி நடத்தப்படும் என்று மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அறிவித்து உள்ளார். மும்பையின்…

மத்திய அமைச்சராக இல்லாவிட்டால், ஏர் இந்தியா பங்குகளை வாங்கியிருப்பேன்: டாவோஸ் மாநாட்டில் பியுஷ் கோயல் பேச்சு

டாவோஸ்: நான் மட்டும் மத்திய அமைச்சராக இல்லாவிட்டால், ஏர் இந்தியா பங்குகளை வாங்கியிருப்பேன் என்று ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறி இருக்கிறார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில்…

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சங்க தேர்தல் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி நடிகர் சங்க…

இந்து மகாசபை பிரிவினைவாத அரசியலை எதிர்த்தவர் நேதாஜி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேச்சு

டார்ஜிலிங்: நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்து மகாசபையின் பிரிவினை வாத அரசியலை எதிர்த்து, மதச்சார்பற்ற, ஒருங்கிணைந்த இந்தியாவுக்காக போராடினார் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி…

பெரியார் பற்றி ரஜினி பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம்: யோசித்து பேசியிருக்க வேண்டும் என்றும் கருத்து

சேலம்: பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்திற்கு உரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார்.…

3,600 கோடி வங்கிக்கடன் மோசடி செய்த மேலும் ஒரு குஜராத் நிறுவனம்: சிபிஐ வழக்குப்பதிவு, லுக் அவுட் நோட்டீஸ் வெளியீடு

டெல்லி: 3,600 கோடி ரூபாய் மோசடியில், குஜராத்தை சேர்ந்த பிரபல நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருக்கிறது. மும்பையில் ப்ரோஸ்ட் இண்டர்நேஷனல் நிறுவனத்தின்…

உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டாஸ்மாக்: ஹைகோர்ட் கருத்தை தமிழக அரசு ஏற்க விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டாஸ்மாக் என்ற சென்னை உயர்நீதிமன்ற கருத்தை தமிழக அரசு உடனடியாக ஏற்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.…

சுதந்திரம் என்று கோஷமிட்டால் தேச துரோக வழக்கு பாயும்: குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களுக்கு யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

கான்பூர்: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது சுதந்திரம் என கோஷமிட்டால் தேச துரோக வழக்கு பாயும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு ரகசியமானது, மீறினால் தண்டனை: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் எச்சரிக்கை

டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு என்பது ரகசியமானது, அதனை மீறுவது தண்டனைக்குரியது என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் எச்சரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு…