Author: Savitha Savitha

கற்பழிக்கும் ஆண்கள் அதே பெண்களை திருமணம் செய்யும் மசோதா: விரைவில் அறிமுகப்படுத்துகிறது துருக்கி

அங்காரா: பாலியல் பலாத்காரம் செயலில் ஈடுபடும் ஆண்கள், அந்த பெண்களையே திருமணம் செய்து கொள்ளும் மசோதா துருக்கி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. துருக்கி நாட்டில் குழந்தை திருமணம்…

குஜராத் மத்திய பல்கலைக்கழக மாணவர் தேர்தல்: ஏபிவிபி 5 இடங்களிலும் தோல்வி

காந்திநகர்: குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி 5 இடங்களிலும் தோற்றிருக்கிறது. குஜராத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை மாணவர்…

குடியரசு தினத்தன்று, கேரளாவில் சிஏஏக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்க ஏற்பாடு

திருவனந்தபுரம்: குடியரசு தினத்தன்று, கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறது. சர்ச்சைக்குரிய CAA ஐ ரத்து…

தெலுங்கானா நகராட்சித் தேர்தல்களில் டிஆர்எஸ் அமோக வெற்றி: பாஜக படுதோல்வி

ஐதரபாத்: தெலுங்கானாவில் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் 100 இடங்களில் டிஆர்எஸ் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் 120 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்கள், 9 மாநகராட்சி…

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பலி: சீன மருத்துவ உலகம் அதிர்ச்சி

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டரும் அதே வைரஸ் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் கொரோனா…

பயத்தில் தான் கோரேகான் பீமா விசாரணை என்ஐஏக்கு மாற்றம்: என்சிபி தலைவர் சரத் பவார் குற்றச்சாட்டு

மும்பை: கோரேகான் பீமா விசாரணையை அரசு அம்பலப்படுத்துமோ என்ற அச்சத்தில் என்ஐஏவுக்கு மாற்றி இருப்பதாக என்சிபி தலைவர் சரத் பவார் கூறி உள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம்…

கேரளாவில் குடியரசு தினத்தன்று அனைத்து மசூதிகளிலும் தேசியக் கொடி: முதல் முறையாக ஏற்றப்படுகிறது

திருவனந்தபுரம்: கேரளாவில் குடியரசு தினத்தன்று முதல் முறையாக அங்குள்ள அனைத்து மசூதிகளும் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய…

இந்தியா, பாக். இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார்: தாமாக முன் வந்த நேபாளம்

காத்மாண்டு: இந்தியா, பாக். இடையே மத்தியஸ்தராக செயல்பட தயாராக இருப்பதாக நேபாளம் கூறி உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய அரசியலமைப்பின்…

பயணிகளிடமிருந்து 1.5 கோடி அபராதம் வசூலித்த பரிசோதகர்: அதிக அபராதம் வசூலித்தவர் என சாதனை

மும்பை: ரயில்வே டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணிகளிடமிருந்து 1.5 கோடி அபராதம் வசூலித்துள்ளது பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து…

எச்.டி. குமாரசாமி பாகிஸ்தான் செல்லுங்கள்..! கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு ஆவேசம்

பெங்களூரு: முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமியை பாகிஸ்தான் செல்லுமாறு சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு ஆவேசமாக கூறி இருக்கிறார். கர்நாடக சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலு, ஜே.டி (எஸ்) தலைவரும்,…