Author: Savitha Savitha

பிரபல வழக்கறிஞர் பராசரன் அலுவலக முகவரியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை: பரபரப்பு தகவல்

டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்து இருக்கிறார். அந்த முகவரி, வழக்கறிஞர் பராசரன் அலுவலக முகவரியாகும். பல ஆண்டுகளாக…

மத்திய அரசின் என்ஆர்சி இந்துக்களையும் பாதிக்கும்: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து

மும்பை: என்ஆர்சி இந்துக்களையும் பாதிக்கும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார். இது குறித்து சாம்னாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது: குடியுரிமை…

U 19 உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை 10 விக். வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது இந்தியா

ஜோகன்னஸ்பர்க்: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் செமி பைனலில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை…

இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் புறக்கணிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிய போராட்டம்: ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணைக்கு ஹைகோர்ட் தடை

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியத்தில், ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க…

சென்னை அருகே துப்பாக்கி, வீச்சரிவாளுடன் மோதிக் கொண்ட பிரபல கல்லூரி மாணவர்கள்! வீடியோ

சென்னை: சென்னை அருகே பிரபல தனியார் கல்லூரியில் மாணவர்கள் துப்பாக்கி, வீச்சரிவாளுடன் மோதிக் கொண்ட சம்பtம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அருகே உள்ள காட்டாங்குளத்தூரில்…

குரூப் 4 தேர்வை போன்று குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு அம்பலம்: வெளியாகும் புதிய தகவல்கள்

சென்னை: குரூப் 4 தேர்வு விடைத்தாள்களை வாகனத்திலேயே திருத்தி மாற்றியதை போன்று, குரூப் 2ஏ தேர்வின்போதும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி இருக்கிறது. குரூப் 2ஏ, குரூப் 4…

நாளை சென்னை மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: 12 ஆண்டுகள் கழித்து நடப்பதால் சிறப்பு ஏற்பாடுகள்

சென்னை: சென்னையில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள இக்கோவில் ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கும்…

என்ஆர்சி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: என்ஆர்சி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.…

காயத்தால் அவதிப்படும் ரோகித் சர்மாவுக்கு பதில் சுப்மன் கில் சேர்ப்பு: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: ரோகித் சர்மாவுக்கு பதில் சுப்மன் கில் துவக்க வீரராக விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி 20 போட்டிகள்,…