பிப். 24ல் இந்தியா வரும் சத்யா நாதெல்லா..! பிரதமர் மோடியை சந்திக்க முயற்சி..?
பெங்களூரு: மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மைக்ரோசாப்ட் மற்றும் பிற…
பெங்களூரு: மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மைக்ரோசாப்ட் மற்றும் பிற…
டெல்லி: காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியை நியமிப்பதா என்று ஏப்ரல் மாதம் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் முடிவு செய்யப்பட உள்ளது. அண்மையில் முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில்…
பார்சிலோனா: கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியால் உலகின் தலை சிறந்த மொபைல் வர்த்தக கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி…
டெல்லி: அனுமன் ஆசிர்வாதத்தால் தான் அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றாரே தவிர வேறு எதுவும் இல்லை என்று ஜம்முகாஷ்மீர் பாஜக தலைவர் ரவிந்தர் ரெய்னா விமர்சித்து இருக்கிறார்.…
சித்தூர்: ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வந்துவிட்டதாக தவறாக கருதிய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் சித்தூரை…
டெல்லி: பிரஷாந்த் கிஷோரின் யோசனைகளை பின்பற்றியதாலேயே டெல்லியில் அர்விந்த் தலைமையிலான ஆம் ஆத்மி மீண்டும் அரியணை ஏறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தலைநகர் டெல்லியில் கருத்துக் கணிப்புகள்…
சென்னை: முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தளவாய் சுந்தரத்தின் மீது அக்கட்சியினர் நடத்திய தாக்குதல் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்…
டெல்லி: நிர்பயா வழக்கில், 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, சிறை நிர்வாகம் விசாரணை நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா…
சென்னை: சென்னையில் 30 ஆண்டுகளுக்கு சாலைகள் சேதம் ஆகாத வண்ணம் மெகா ஸ்ட்ரீட்ஸ் என்ற திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற…
டெல்லி: கட்சி மேலிடம் விரைவாக முடிவு எடுக்காதது, சில முக்கிய நிர்வாகிகளின் சரியில்லாத செயல்பாடுகளே டெல்லி தேர்தலில் காங்கிரஸ் தோற்க காரணம் என அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.…