Author: Savitha Savitha

பிப். 24ல் இந்தியா வரும் சத்யா நாதெல்லா..! பிரதமர் மோடியை சந்திக்க முயற்சி..?

பெங்களூரு: மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மைக்ரோசாப்ட் மற்றும் பிற…

கட்சி தலைவர் இல்லாமல் தவிக்கும் காங்கிரஸ்: சோனியாவா? ராகுலா? என ஏப்ரல் மாநாட்டில் முடிவு?

டெல்லி: காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியை நியமிப்பதா என்று ஏப்ரல் மாதம் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் முடிவு செய்யப்பட உள்ளது. அண்மையில் முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில்…

கொரோனா வைரஸ் எதிரொலி: உலகின் சிறந்த மொபைல் வர்த்தக கண்காட்சி திடீர் ரத்து

பார்சிலோனா: கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியால் உலகின் தலை சிறந்த மொபைல் வர்த்தக கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி…

அனுமன் சாலிசா எந்திரம் உதவியால் வென்றார் அர்விந்த் கெஜ்ரிவால்: பாஜக கடும் விமர்சனம்

டெல்லி: அனுமன் ஆசிர்வாதத்தால் தான் அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றாரே தவிர வேறு எதுவும் இல்லை என்று ஜம்முகாஷ்மீர் பாஜக தலைவர் ரவிந்தர் ரெய்னா விமர்சித்து இருக்கிறார்.…

கொரோனா இருப்பதாக கூறி தற்கொலை செய்து கொண்ட நபர்: ஆந்திராவில் சோகம்

சித்தூர்: ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வந்துவிட்டதாக தவறாக கருதிய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் சித்தூரை…

டெல்லி மீண்டும் ஆம் ஆத்மி வசமானது எப்படி? பிரஷாந்த் கிஷோரின் ஐடியாக்கள் செய்த மேஜிக்..!

டெல்லி: பிரஷாந்த் கிஷோரின் யோசனைகளை பின்பற்றியதாலேயே டெல்லியில் அர்விந்த் தலைமையிலான ஆம் ஆத்மி மீண்டும் அரியணை ஏறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தலைநகர் டெல்லியில் கருத்துக் கணிப்புகள்…

முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தளவாய் சுந்தரம் மீது தாக்குதல்: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு

சென்னை: முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தளவாய் சுந்தரத்தின் மீது அக்கட்சியினர் நடத்திய தாக்குதல் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்…

நிர்பயா வழக்கில் 4 பேரையும் தூக்கிலிடும் புதிய தேதி: உச்ச நீதிமன்றம் அனுமதி

டெல்லி: நிர்பயா வழக்கில், 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, சிறை நிர்வாகம் விசாரணை நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா…

சென்னையில் 30 ஆண்டுகளுக்கு சாலைகள் சேதம் ஆகாது: மெகா ஸ்ட்ரீட்ஸ் என்ற புதிய திட்டம் தொடக்கம்

சென்னை: சென்னையில் 30 ஆண்டுகளுக்கு சாலைகள் சேதம் ஆகாத வண்ணம் மெகா ஸ்ட்ரீட்ஸ் என்ற திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற…

டெல்லியில் காங்கிரஸ் மீண்டும் வீழ்ந்தது ஏன்? முக்கிய தலைவர்கள் கடும் அதிருப்தி

டெல்லி: கட்சி மேலிடம் விரைவாக முடிவு எடுக்காதது, சில முக்கிய நிர்வாகிகளின் சரியில்லாத செயல்பாடுகளே டெல்லி தேர்தலில் காங்கிரஸ் தோற்க காரணம் என அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.…