கிரிக்கெட், கேன்சர், கொல்கத்தா…! மலரும் நினைவுகளை கூறும் அருண் லால்..!
கொல்கத்தா: கேன்சரால் அவதிப்பட்ட பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பயிற்சியாளர் அருண் லால் உடல்நலன் தேறி, கிரிக்கெட், கொல்கத்தா, என தமது அனுபவங்கள் மறக்க முடியாதவை…
கொல்கத்தா: கேன்சரால் அவதிப்பட்ட பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பயிற்சியாளர் அருண் லால் உடல்நலன் தேறி, கிரிக்கெட், கொல்கத்தா, என தமது அனுபவங்கள் மறக்க முடியாதவை…
சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று முக ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு வயது 97. வயது முதிர்வு…
டெல்லி: கொரோனா எதிரொலியால் தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை இந்திய ராணுவம் மேற்கொள்கிறது. உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்து இருக்கிறது. டெல்லியை சேர்ந்த…
திம்பு: இந்தியாவில் இருந்து பூடான் சென்ற அமெரிக்கருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை பூடான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் இருந்து வந்த…
திருவனந்தபுரம்: கேரளாவில் 23 ஆண்டுகளில் இல்லாத அளவு இப்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 2 பேரழிவு வெள்ளத்துக்கு பிறகு, கேரளா மாநிலமானது 23 ஆண்டுகளில்…
டெல்லி: மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் காலத்தில் விநியோகிக்கப்பட்ட ரூ .25,742 கோடி மதிப்புள்ள முத்ரா கடன்களின் நம்பகத்தன்மை குறித்து என்சிபி கேள்வி எழுப்பி இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டசபையில்…
டெல்லி: இத்தாலி, கொரியா நாட்டில் இருந்து வருவோர் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து COVID-19 வைரஸ் இல்லை என்பற்கான சான்றிதழை காட்ட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா…
டெல்லி: தபோல்கர் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை அரபிக்கடலில் இருந்து சிபிஐ கண்டுபிடித்துள்ளது. 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புனேவில் அடையாளம் தெரியாத…
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக 3 பெண் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு ஒரு வழக்கை விசாரிக்க இருக்கிறது. சர்வதேச மகளிர் தினம்…
டெல்லி: கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், எவ்வாறு கைகளை கழுவ வேண்டும் என்பதை மருத்துவர்கள் சில பரிந்துரைகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர். உலக…