Author: Savitha Savitha

நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்த குற்றவாளிகள்

டெல்லி: நிர்பயா குற்றவாளிகள், தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளான அக்ஷய் குமார், வினய்…

தெலுங்கானாவில் சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்: சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ஐதராபாத்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தாக்கல் செய்த தீர்மானம் தெலுங்கானா சட்டசபையில் இன்று நிறைவேறியது. மத்திய அரசின் குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு…

50க்கும் அதிகமானோர் கூட வேண்டாம், நைட் கிளப்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடல்: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் 50க்கும் அதிகமானோர் கூட தடை விதித்து முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ்…

கொரோனா தடுப்பு மருந்து: ஜெர்மனி பிரெடெரிக் லோப்லர் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி

பெர்லின்: ஜெர்மனியில் உள்ள பிரெடெரிக் லோப்லர் ஆராய்ச்சி மையத்தில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்புகள் தீவிரம் அடைந்துள்ளன. சீனாவில் தொடங்கி கொரோனா, யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 ஆயிரத்துக்கும்…

என்ஆர்சிக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள்? அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜியிடம் வாக்குவாதம் செய்த பெண்

விருதுநகர்: என்ஆர்சிக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள், இஸ்லாமியர்கள் வாக்களிக்க வில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? என்று சரமாரி கேள்விளை எழுப்பி அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி,…

மக்களுக்கு தேவையானது தான் சட்டம் ஆக வேண்டும்.. ! அவர்களை அடைக்க கூடாது..! விஜய் அதிரடி பேச்சு

சென்னை: மக்களுக்கு தேவையானதையே சட்டமாக்க வேண்டும், அவர்களை அடைக்க கூடாது என்று சிஏஏவை விமர்சித்து நடிகர் விஜய் அதிரடியாக பேசியிருக்கிறார். விஜய்யின் மாஸ்டர் படத்தை மாநகரம் எடுத்து…

மார்ச் 29ல் திமுக பொதுக்குழு கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக பொதுக் குழு கூட்டம் வரும் 29ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச் செயலாளராக 43 வருடங்கள் இருந்த பேராசிரியர் க. அன்பழகன்…

ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வை கிடையாது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு போர்வை வழங்கப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் வெகு வேகமாக கொரோனா…

நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை தற்காலிக மூடல்: சென்னையில் குடிநீர் வினியோகம் பாதிக்கும் பகுதிகளின் பட்டியல்

சென்னை: நெம்மெலியில் உள்ள ஆலை 15 நாட்களுக்கு மூடப்படுவதால் அடையார், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையில் பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

கொரோனா அறிகுறியா? நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு தனியார் மருத்துவமனைகள் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா வைரஸ் குறித்து ஆலோசனைகளை பெற தமிழகத்தில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகள் கொரோனா அறிகுறி உள்ளவர்களை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி…