Author: Savitha Savitha

கொரோனா பரிசோதனைகள் நடத்த தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி: மத்திய அரசு தகவல்

டெல்லி: அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியிருக்கிறது. டெல்லியில் செய்தியாளர்களிடம்…

கொரோனா வைரசை தடுக்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு பணிக்குழு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா வைரசை தடுக்க தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல…

கட்சியை அடிமட்டத்தில் இருந்து ஒழுங்குபடுத்த திட்டம்: கர்நாடகா காங். கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் கருத்து

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரசை ஒழுங்குபடுத்தி, மீண்டும் கட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபட இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார் கூறி இருக்கிறார். கடந்த டிசம்பரில்…

மலேசிய விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் 200 தமிழக மாணவர்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னை: பிலிப்பைன்சில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்ட இந்திய மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்ப முடியாமல் மலேசிய விமான நிலையத்தில் சிக்கி தவிக்கின்றனர். அந்நாட்டின் தலைநகர்…

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா: கர்நாடக அரசு அறிவிப்பு

பெங்களூரு: இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் கல்புர்கி பகுதியில் இந்தியாவின் முதல் கொரோனா பலி பதிவானது. 76 வயதான…

முகக்கவசம், சோப், கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: முகக் கவசம், சானிடைசர், சோப்புகள் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…

கொள்கையில் சமரசமில்லை: பாண்டேவின் சாணக்யா விருதை புறக்கணித்த தோழர் நல்லகண்ணு

சென்னை: கொள்கையில் சமரசமில்லை என்று கூறி, பாண்டேவின் சாணக்யா விருதை புறக்கணிப்பதாக தோழர் நல்லகண்ணு அறிவித்து இருக்கிறார். ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே புதியதாக சாணக்யா என்ற செய்தி…

நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ம் தேதி வரை மூட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனாவால் இதுவரை…

கொரோனா வைரஸ் எதிரொலி: மார்ச் 31 வரை அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட உத்தரவு

சென்னை: கொரோனா காரணமாக வரும் 31ம் தேதி வரை அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்…

அனைத்து கல்வி நிலையங்களையும் வரும் 31ம் தேதி வரை மூட வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் வரும் 31ம் தேதி வரை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே…