Author: Savitha Savitha

சேலம், கோவை, சென்னையில் கொரோனா பரிசோதனை மையங்கள்: மத்திய அரசு அனுமதி என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: சேலம், கோவை மற்றும் சென்னையில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக…

டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை சரிவு: நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி இழப்பு என தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள மொத்த டாஸ்மாக் மதுபான கடையின் விற்பனை 19 சதவீதமாக சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோயால்…

கொரோனா பாதிப்பு எதிரொலி: இலங்கையில் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு

கொழும்பு: கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இலங்கை முழுவதும் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை முழுவதும் அமுலாகும் வகையில் இன்று (மார்ச் 20) மாலை…

கொரோனா பற்றிய வதந்தி: கோவையில் ஹீலர் பாஸ்கர் கைது, சிறையில் அடைப்பு

கோவை: கொரோனா பற்றி வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை போலீசார் கோவையில் கைது செய்துள்ளனர். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும்…

இத்தாலியில் வெகு வேகமாக பரவும் கொரோனா: 13 மருத்துவர்கள் இதுவரை பலி

ரோம்: இத்தாலியில் கொரோனா வைரசால் மேலும் 5 மருத்துவர்கள் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. உலகில் அதிவேகமாக பரவி…

கொரோனாவை எதிர்த்து செயலாற்றும் தமிழக அரசு: வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்புகள் என்ன?

சென்னை: கொரோனாவை எதிர்த்து போராடும் வகையில் தமிழக அரசு தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அயர்லாந்தில் டப்ளின் நகரில் இருந்து வந்த எம்பிஏ மாணவருக்கு…

கொரோனாவால் பலியானவர்களில் 40% பேர் 54 வயதுக்கு உட்பட்டவர்கள்: அமெரிக்க நோய் தடுப்பு மையம் தகவல்

புளோரிடா: கொரோனா வைரசுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் கிட்டத்தட்ட 40% பேர் 54 வயதுக்கு குறைவானவர்கள் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறி…

வரும் 22ம் தேதி மக்களே முன்னின்று நடத்தும் ஊரடங்கு: கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி: வரும் ஞாயிறன்று மக்களே முன்னின்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு…

கொரோனா வைரஸ் எதிரொலி: 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக, 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் இப்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா…

பாபா ராம்தேவ் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: சந்தேகம் எழுப்பும் விஞ்ஞானிகள்

டெல்லி: பிரபல யோகா பாபா ராம்தேவ் கூறும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து சுகாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கொரோனா வைரசை தடுக்க உதவும்…