Author: Savitha Savitha

சூரத்தில் இருந்து உ.பி.க்கு ரயிலில் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள்: ரூ.630க்கு பதில் ரூ.800 வசூலித்த கொடுமை

சூரத்: சூரத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் 630 ரூபாய் ரயில் கட்டணத்துக்கு பதிலாக 800 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் சிக்கி…

கொரோனா வைரஸ் தானாகவே போய்விடும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

வாஷிங்டன்: தடுப்பூசி இல்லாமல் கொரோனா வைரஸ் இந்த உலகை விட்டு சென்றுவிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்காவில் கொரோனாவின் கோர தாண்டவம் இன்னும்…

ஊதிய குறைப்பு, பணிநீக்கம் பிரச்னைகள்: பிம் கேர்சுக்கு நிதியை அள்ளி தரும் பெரும் நிறுவனங்கள்

டெல்லி: பணிநீக்கம், ஊதிய குறைப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கூட, இந்திய நிறுவனங்கள் PM-CARES க்கு பெருமளவில் பங்களிப்பு செய்கின்றன. இந்தியாவின் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா…

கடன்கள் மீதான 3 மாத கால அவகாசம்: வட்டியை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை ஏற்ற சுப்ரீம்கோர்ட்

டெல்லி: 3 மாத கால அவகாசத்தின் போது கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிடுமாறு தொடரப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கொரோனா தாக்கம்…

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக அதிகரிப்பு: முழு பட்டியலை வெளியிட்ட மாநகராட்சி

சென்னை: சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பான பட்டியலை சென்னை மாநகராட்சி விரிவாக வெளியிட்டு உள்ளது.…

சென்னை திருவிக நகரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: அதிகாரிகள் கவலை

சென்னை: தலைநகர் சென்னையில் திருவிக நகரில் காணப்படும் கொரோனா பாதிப்பால் கவலை கொண்டுள்ள அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா…

ஆசிய நாட்டவரை கேலி, கிண்டல் செய்த சம்பவம்: சொந்த நாட்டு குடிமகனை கைது செய்த சவூதி அரேபியா

ரியாத்: முஸ்லீம் அல்லாத ஆசிய நாட்டவரை கேலி, கிண்டல் செய்ததற்காக சவூதி அரேபியா தனது சொந்த நாட்டு குடிமகனை கைது செய்திருக்கிறது. முஸ்லீம் அல்லாத ஆசிய வெளிநாட்டவர்…

கொரோனா பரிசோதனைகளை அதிகரியுங்கள்: 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு…

ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு தீவிரமாகும்: எச்சரிக்கும் எய்ம்ஸ்

டெல்லி: ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடையும் வாய்ப்பு இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக…

மே 17க்கு பிறகு என்ன திட்டம்? மத்திய அரசை நோக்கி கேள்விக்கணைகளை வீசிய சோனியா

டெல்லி: மே 17க்கு பிறகு என்ன மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற போகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில்…