தெருக்களில் கிருமி நாசினி தெளித்தால் கொரோனா அழியாது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஜெனீவா: தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது என்பதை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ்…
ஜெனீவா: தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது என்பதை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ்…
லண்டன்: கொரோனா நோயாளிகளை நாயின் மோப்ப சக்தியால் கண்டுபிடிக்கும் திட்டத்தின் பரிசோதனை முயற்சிகளை பிரிட்டன் தொடங்கி இருக்கிறது. பிரிட்டனின்மில்டல் கெய்னஸ் நகரில் உள்ள நாய்கள் காப்பகத்தில் கடந்த…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 639 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட…
சென்னை: ஊரடங்குக்கு முன்னதாக கோயம்பேட்டில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு ஒருநாள் வாடகை மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில் கோயம்பேடு பேருந்து…
டெல்லி: நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் தற்போது 3ம் கட்டமாக ஊரடங்கு…
லண்டன்: பிரிட்டனில் ஊழியர்களின் ஊதியத்தில் 80 சதவீதத்தை அரசு வழங்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் அறிவித்து உள்ளார். இது குறித்து…
வெலிங்டன்: தமது காதலருடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்ற நியூசி. பிரதமர், கொரோனா சமூக இடைவெளி காரணமாக இடம் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார். மற்ற நாடுகளை போன்று…
சென்னை: மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள 4ம் கட்ட ஊரடங்கில் தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. கொரோனா பாதிப்பால் கடந்த…
ஒட்டாவா: கனடாவில் கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்தி வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா…
சென்னை: தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…