Author: Savitha Savitha

தெருக்களில் கிருமி நாசினி தெளித்தால் கொரோனா அழியாது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது என்பதை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ்…

நாயின் மோப்ப சக்தியால் கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்கும் திட்டம்: பரிசோதனை தொடங்கிய பிரிட்டன்

லண்டன்: கொரோனா நோயாளிகளை நாயின் மோப்ப சக்தியால் கண்டுபிடிக்கும் திட்டத்தின் பரிசோதனை முயற்சிகளை பிரிட்டன் தொடங்கி இருக்கிறது. பிரிட்டனின்மில்டல் கெய்னஸ் நகரில் உள்ள நாய்கள் காப்பகத்தில் கடந்த…

தமிழகத்தில் இன்று மட்டும் 639 பேருக்கு கொரோனா: ஒட்டுமொத்தமாக 11,224 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 639 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட…

கோயம்பேடு வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்: ஒரு நாள் வாடகை மட்டும் வசூலிக்க அறிவிப்பு

சென்னை: ஊரடங்குக்கு முன்னதாக கோயம்பேட்டில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு ஒருநாள் வாடகை மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில் கோயம்பேடு பேருந்து…

நாடு முழுவதும் ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் தற்போது 3ம் கட்டமாக ஊரடங்கு…

கொரோனா நெருக்கடியால் பணியாற்ற முடியாத ஊழியர்களுக்கு சலுகை: 80% ஊதியம் வழங்கும் பிரிட்டன்

லண்டன்: பிரிட்டனில் ஊழியர்களின் ஊதியத்தில் 80 சதவீதத்தை அரசு வழங்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் அறிவித்து உள்ளார். இது குறித்து…

கொரோனா சமூக இடைவெளி…! காதலருடன் சாப்பிட சென்ற நியூசி. பிரதமருக்கு ‘நோ’ சொன்ன ஓட்டல் நிர்வாகம்

வெலிங்டன்: தமது காதலருடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்ற நியூசி. பிரதமர், கொரோனா சமூக இடைவெளி காரணமாக இடம் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார். மற்ற நாடுகளை போன்று…

மே 31 வரை நீட்டிக்கப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கில் எதற்கு அனுமதி? என்ன கட்டுப்பாடுகள்: முழு விவரம் இதோ…!

சென்னை: மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள 4ம் கட்ட ஊரடங்கில் தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. கொரோனா பாதிப்பால் கடந்த…

கனடாவில் தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தும் பிரதமர்: ஊதிய உயர்வு அளித்து அறிவிப்பு

ஒட்டாவா: கனடாவில் கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்தி வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா…

மே 31ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…