Author: Savitha Savitha

3 மாதங்களாக ஜெர்மனியில் சிக்கி நாடு திரும்பும் விஸ்வநாதன் ஆனந்த்: 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு ஆயத்தம்

பெங்களூரு: 3 மாதங்களுக்கும் மேலாக ஜெர்மனியில் சிக்கி இருக்கும் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியா திரும்புகிறார். செஸ் போட்டிகளில் கலந்து கொள்ள ஆனந்த் விஸ்வநாதன் கடந்த…

டிக்டாக், சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும்…! 3 இடியட்ஸ் புகழ் சோனம் வாங்சுக் வலியுறுத்தல்

டெல்லி: டிக்டாக்கையும் சீனாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று சோனம் வாங்சுக் வலியுறுத்தி உள்ளார். இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையில் மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. மே…

தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குப்படுத்தி கொரோனா சிகிச்சைக்கு உதவ வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: பிற மாநிலங்களைப் போல தமிழக அரசும் தனியார் மருத்துவமனைகளை உடனடியாக ஒழுங்குமுறைப்படுத்தி, கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி…

மகாராஷ்டிராவில் இன்று மேலும் 2682 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 62 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 2,682 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிலும்…

ஷ்ராமிக் ரயில் கழிப்பறையில் புலம்பெயர் தொழிலாளி சடலம்: அழுகிய நிலையில் மீட்பு

ஜான்சி: உத்தர பிரதேசத்தில் ஷ்ராமிக் ரயில் கழிப்பறையில் புலம் பெயர் தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்து சென்ற ஷ்ராமிக்…

டெல்லி மற்றும் புறநகரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.6 ஆக பதிவு

டெல்லி: டெல்லி மற்றும் புறநகரில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில்…

வடமாநிலத்தில் இருந்து வாழப்பாடி வந்த கொரோனா…! இருவருக்கு பாதிப்பு, மருத்துவமனையில் சேர்ப்பு

வாழப்பாடி: வட மாநிலத்தில் இருந்து வாழப்பாடி திரும்பிய இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 3 மாதங்களாக கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை.…

பிரபல ஜோதிடர் பெஜன் தாருவல்லா கொரோனாவுக்கு பலி…! ராஜீவ் படுகொலை, மோடி வெற்றிகளை கணித்தவர்

அகமதாபாத்: பிரபல ஜோதிடர் பெஜன் தாருவல்லா அகமதாபாத்தில் காலமானார். அடல் பிஹாரி வாஜ்பாய், மொரார்ஜி தேசாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோரின் வெற்றிகளையும், ராஜீவ் காந்தியின் படுகொலைகளையும்…

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் அமித் ஷா: லாக்டவுன் 5.0 குறித்து ஆலோசனை என தகவல்

டெல்லி: வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசி உள்ளார். இந்தியாவில்…

கொரோனா பரவல் எதிரொலி: டெல்லி ஹைகோர்ட், கிளை நீதிமன்றங்கள் வரும் 14 வரை இயங்காது என அறிவிப்பு

டெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக, டெல்லி உயர்நீதிமன்றம், அதன் கிளை நீதிமன்றங்கள் வரும் 14ம் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…