3 மாதங்களாக ஜெர்மனியில் சிக்கி நாடு திரும்பும் விஸ்வநாதன் ஆனந்த்: 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு ஆயத்தம்
பெங்களூரு: 3 மாதங்களுக்கும் மேலாக ஜெர்மனியில் சிக்கி இருக்கும் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியா திரும்புகிறார். செஸ் போட்டிகளில் கலந்து கொள்ள ஆனந்த் விஸ்வநாதன் கடந்த…