Author: Savitha Savitha

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்

சென்னை: மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது. மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு…

அயனாவரம் இன்ஸ்பெக்டர் உள்பட 15 பேருக்கு கொரோனா: மற்ற காவலர்கள் அச்சம்

சென்னை: சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு பணியாற்றும் மற்றவர்கள் பீதி அடைந்துள்ளனர். அயனாவரம் காவல் நிலையத்தில் 4…

சீன அதிபருக்கு பதிலாக வட கொரிய அதிபர் உருவ பொம்மையை எரித்து பாஜக போராட்டம்…!

கொல்கத்தா: சீன அதிபர் ஜின்பிங்கின் உருவ பொம்மை என நினைத்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் நடத்திய போராட்டம்…

பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்கு பலன்: சீன நாட்டு காவலில் இருந்து 10 இந்திய வீரர்கள் விடுவிப்பு

டெல்லி: பரபரப்பான பேச்சுவார்த்தைகள் முடிவில் சீன நாட்டு காவலில் இருந்து 10 இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா-சீனா நாட்டு ராணுவ ஜெனரல் மேஜர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்…

நாடு முழுவதும் கொரோனா சோதனைக்கு ஒரே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா சோதனைகளுக்கு அதிகபட்ச வரம்பை நிர்ணயிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா சோதனைக் கட்டணங்களில் உள்ள வேறுபாடுகளை…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதார அமைச்சர் உடல்நிலை கவலைக்கிடம்…!

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் நிலை மோசமடைந்து உள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி மாநில சுகாதார அமைச்சருமான…

விழுப்புரம், புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை மூடல்: இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவு தடை

புதுச்சேரி: விழுப்புரம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினரால் முழுவதும் மூடப்பட்டது. புதுச்சேரியில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிக அளவாக, இன்று ஒரே நாளில்…

டெல்லி சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாசிட்டிவ்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

டெல்லி: டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் இரு அறிகுறிகளான அதிக காய்ச்சல் மற்றும்…

கொரோனாவால் பலியான இன்ஸ்பெக்டர் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த சென்னை காவல் அதிகாரி பாலமுரளியின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் களம் இறங்கி இருக்கும் மருத்துவர்கள்,…

தமிழகத்தில் ஒரே நாளில் 48 பேர் கொரோனாவால் மரணம்…! 600ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

சென்னை: கொரோனாவால் முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 600ஐ நெருங்குகிறது. தமிழகத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு…