Author: Savitha Savitha

தமிழகத்தில் இன்று மட்டும் 2532 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 53 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது கொரோனா. தமிழகத்தில்…

14 வார்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான தொற்று: இது மதுரை கொரோனா நிலவரம்

மதுரை: மதுரையில் 14 வார்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் இருக்கின்றன. ஜூன் 18ம் தேதி வரை மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 100 வார்டுகளில் 14…

தமிழகம் முழுவதும் 1500 போலீசாருக்கு கொரோனா தொற்று: மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை

சென்னை: மாநிலம் முழுவதும் குறைந்தது 1,500 போலீசார் கொரோனாவால் இன்றுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை நகரத்தில் மட்டும், 4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 830 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

உடுமலை சங்கர் கொலையில் 6 பேரின் தூக்குக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

சென்னை: உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு எதிரான தூக்கு தண்டனைக்கு எதிரான மேல் முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.…

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று இல்லை: மருத்துவ பரிசோதனை முடிவு வெளியீடு

சென்னை: அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்…

கலைஞர், பேராசிரியர் வெற்றிக்கு காரணமானவர் பலராமன்: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் வெற்றி பெற பம்பரம் போல பணியாற்றியவர் பலராமன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். வடசென்னை மாவட்ட…

மகாபலிபுரம் அருகே கடலில் மிதந்த ரூ.280 கோடி போதை பொருள்…! போலீசார் தீவிர விசாரணை

மகாபலிபுரம்: மகாபலிபுரம் அருகே கடலில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் மிதந்து வந்த சம்பவம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் கொக்கிலமேடு கடற்கரையில்…

சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் மருத்துவமனையில் அனுமதி: இதயவியல் சிகிச்சை பிரிவில் சேர்ப்பு

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை 10.20 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்…

சென்னையில் நாளை மருந்துக் கடைகள் மட்டுமே திறந்திருக்கும்: ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

சென்னை: சென்னையில் நாளை மருந்து கடைகள், மருத்துவமனைகள் தவிர வேறு எந்த கடைகளும் திறக்கக் கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை,…