Author: Savitha Savitha

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி உருவாக்கம்: பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. உலகையே மிரள வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய்க்கான…

பிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரை…!

டெல்லி: நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக,…

சாத்தான்குளம் சம்பவத்தை விசாரிக்க சென்ற நீதிபதியை மிரட்டிய போலீஸ்…!

சாத்தான்குளம்: சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதிபதியை காவல்துறையினர் ஒருமையில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மரணம் குறித்து…

தமிழகத்தில் ஜூலை 31 வரை எவை இயங்கும்? இயங்காது? கட்டுப்பாடுகள் அறிவிப்பு

சென்னை: ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாளையுடன் முடிய இருந்த பொது முடக்கத்தை ஜூலை 31ஆம்…

தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: நாடு முழுவதும் பொது முடக்கம் நாளையுடன் முடிய உள்ள நிலையில், தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

ஊரடங்கின் போது மின் கட்டணம் எப்படி கணக்கீடு செய்யப்படுகிறது? சென்னை ஹைகோர்ட் கேள்வி

சென்னை: ஊரடங்கின் போது மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா…

கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்? மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி

டெல்லி: கச்சா எண்ணெய் விலை குறையும்போது நீங்கள் ஏன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார் நாடு…

ஆந்திராவிலும் அதிகரிக்கும் கொரோனா: 24 மணிநேரத்தில் 813 பேருக்கு பாதிப்பு

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 813 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 200 நாடுகளில் பரவி இருக்கிறது. 6 மாதங்கள்…

மகாராஷ்டிராவில் உச்சத்தில் இருக்கும் கொரோனா: ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் காரணமாக பல்வேறு மாநிலங்களில்…

டெல்லியில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பிளாஸ்மா வங்கி: முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு…