Author: Savitha Savitha

பிரதமர் போட்டியாக அறிவித்த முதலமைச்சர்: ஒரு வருஷத்திற்கு ரேஷன் பொருட்கள் இலவசம்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அடுத்தாண்டு ஜூன் வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு…

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு1.7.2020 முதல் 28.10.2020 வரை தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து…

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 93 பேருக்கு கொரோனா: உயரும் பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3,749 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1…

செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 மருத்துவர்கள், 4 செவிலியர்கள்: உறுதியானது கொரோனா தொற்று

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 மருத்துவர்களுக்கும், 4 செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் ஜூலை வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.…

24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக மழை: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.…

நவம்பர் இறுதிவரை அனைவருக்கும் ரேசனில் இலவசமாக பொருட்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: நவம்பர் மாதம் இறுதிவரை அனைவருக்கும் ரேசனில் இலவசமாக பொருட்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு காணொலிக்காட்சி மூலம் இன்று…

24 மணிநேர கொரோனா கட்டுப்பாட்டு அறை: இதுவரை 1.47 லட்சம் பேர் பயன் என தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழக அரசின் 24 மணிநேர கொரோனா கட்டுப்பாட்டு அறையின் மூலம் இதுவரை 1.47 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

பீகாரில் கல்யாணம் முடிந்த 2 நாளில் மணமகன் கொரோனாவால் மரணம்: உறவினர்கள் 90 பேருக்கும் கொரோனா

பாட்னா: பீகாரில் மணமகன் கொரோனாவால் உயிரிழக்க, திருமண விருந்தில் கலந்து கொண்ட 95 விருந்தினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பாட்னாவில் உள்ள தீபாலி என்ற கிராமத்தில்…

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாட்னா வீட்டிற்கு சென்று நானா படேகர் ஆறுதல்..!

பாட்னா: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாட்னா வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை பிரபல நடிகர் நானா படேகர் சந்தித்தார். மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த்…

10 ஆண்டுகள் கழித்து யமுனை நதியில் தென்பட்ட அரியவகை உயிரினம்…!

டெல்லி: 10 ஆண்டுகளுக்கு பிறகு, யமுனை நதிக்கு வந்த அரியவகை முதலை உயிரினம் வரத் தொடங்கி இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் சுற்றுச்சூழலில் பெரும் மாற்றம்…