Author: Savitha Savitha

அண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும்: பதிவாளர் அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக…

மதுரையில் 4 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று: 57 பேர் பலி

மதுரை: மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4000 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட…

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா: பாதிப்பு 2496 ஆக அதிகரிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கத்தில் சென்னை அதிகளவு காணப்பட்ட கொரோனா தொற்று இப்போது மற்ற…

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 197 பேருக்கு கொரோனா…!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சென்னை மட்டுமல்லாது அண்டை…

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பலி: ஒரே நாளில் 26 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் வரை 26 பேர் உயிரிழந்தனர். சென்னையில் உச்சத்தில் உள்ள கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு…

சென்னையில் கொரோனா தொற்றுகள் குறைந்துள்ளன: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை:சென்னையில் ஜூன் 25ம் தேதி 9500 கொரோனா தொற்றுகள் இருந்ததாகவும், ஜூலை 3ல் அது 8402 ஆக குறைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். கொரோனா…

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த தடை: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

ஜெனீவா: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த தடை விதித்து உலக சுகாதார அமைப்பு நிறுத்தி வைத்தது. கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள்…

பிளாஸ்மா வங்கி தொடக்கம்: தானம் செய்யும் வழிமுறைகள் என்ன? விதிகள் என்ன?

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெற்ற பின்னர், 14 நாட்கள் கழித்து ப்ளாஸ்மா தானம் அளிக்கும் வகையில், டெல்லியில் முதன்முறையாக ப்ளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டு இருக்கிறது. டெல்லி…

நாளை முதல் அனைத்து வகையான வழக்குகள் விசாரணை: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: நாளை முதல் அவசர வழக்குகள் மட்டுமல்லாமல் அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள நீதிமன்ற பணிகளும் தற்காலிகமாக…

பாகிஸ்தானில் 2.25 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 68 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரே நாளில் 3,387 பேர் பாதிக்கப்பட, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.25 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும்…