Author: Savitha Savitha

பான், ஆதார் எண் இணைப்புக்கு 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: பான், ஆதார் எண் இணைப்புக்கு 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டு…

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை: விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

கல்வானில் இருந்து 2 கி.மீ பின்வாங்கிய சீன ராணுவம்….! இந்திய ராணுவம் தகவல்

டெல்லி: லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன ராணுவம் 2 கிமீ தூரம் பின்வாங்கி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கின் கல்வான் பகுதியில் இந்தியா ராணுவம் மற்றும்…

நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும் என்று தமிழகத்தில் அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நவம்பர்…

வந்தே பாரத் திட்டத்தில் அமெரிக்கா-இந்தியா இடையே 36 விமானங்கள் இயக்கப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு

டெல்லி: வந்தே பாரத் திட்டத்தின்கீழ் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 36 விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 23ம்…

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரி திமுக தொடர்ந்த மனு: சுப்ரீம்கோர்ட்டில் ஜூலை 8ல் விசாரணை

சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஓபிஎஸ்…

தமிழகம் முழுவதும் நாளை முதல் 25 ஆயிரம் ஓட்டல்கள் திறக்கப்படும்: பார்சலுக்கு மட்டுமே அனுமதி

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் 25 ஆயிரம் ஓட்டல்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தலைநகர் சென்னை முதற்கொண்டு…

சென்னையில் காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக கொரோனா: மனைவிக்கும் சிகிச்சை

சென்னை: சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாள்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

கேரளாவில் 2021ம் ஆண்டு ஜூலை வரை கொரோனா தடுப்பு விதிமுறைகள் நீட்டிப்பு: முகக்கவசம் கட்டாயம்

திருவனந்தபுரம்: கேரளா கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூலை 2021 வரை நீட்டிக்கப்படுகிறது. முகமூடிகள், சமூகக் கூட்டங்களுக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியைக்…

ஊரடங்கு தளர்வு வந்தாலும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம்: சென்னை மாநகர காவல் ஆணையர்

சென்னை: ஊரடங்கு தளர்வு வந்தாலும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம்…