Author: Savitha Savitha

சென்னையில் 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புப் பணிகள் தொடரும்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை: சென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புப் பணிகள் தொடரும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். அசோக் நகரில் நோய் தடுப்பு பணிகளை…

கால் டாக்சிகளுக்கு வரி என்ற உத்தரவை திரும்ப பெறவேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: கால் டாக்சிகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

மகாராஷ்டிராவில் தீவிரமடையும் கொரோனா: ஆளுநர் மாளிகையில் 16 பேருக்கு பாதிப்பு உறுதி

புனே: மகாராஷ்டிராவில் ஆளுநர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநராக பகத்…

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: மேலும் 5 காவலர்கள் சஸ்பெண்ட்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் இரட்டை கொலைவழக்கில் மேலும் 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர். சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.…

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தேடப்பட்ட திமுக எம்எல்ஏ இதயவர்மன்: சென்னையில் கைது

சென்னை: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மன். அவரது தந்தை…

மதுரையில் மேலும் 2 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் நடவடிக்கை

மதுரை:மதுரையில் இன்றுடன் முடிய இருந்த முழு ஊரடங்கு ஜூலை 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கிறது. கொரோனா…

அமிதாப், அபிஷேக்கை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா: மகளுக்கும் பாதிப்பு உறுதியானது

மும்பை: அமிதாப் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 77 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக…

சூரத்தில் ஊரடங்கை மீறிய சுகாதார அமைச்சர் மகனின் நண்பர்கள்: கண்டித்த பெண் காவலருக்கு நேர்ந்த கதி

சூரத்: சூரத்தில் மாஸ்க் அணியாமல் சென்ற அமைச்சர் மகனை தடுத்த பெண் காவலர் பணியிடமாற்றம் செய்யப்பட, அதை ஏற்காத அவர் தமது வேலையை ராஜினாமா செய்தார். குஜராத்…

தனவேல் எம்எல்ஏ தகுதி நீக்கம் எதிரொலி: பாகூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

புதுச்சேரி: தனவேல் எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து பாகூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பாகூர் தொகுதி எம்எல்ஏ தனவேல் காங்கிரசை சேர்ந்தவர். கட்சித் தலைமைக்கு…

எல்லையில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர்: இந்திய ராணுவம் தகவல்

டெல்லி: எல்லையில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் வரை ஊடுருவ திட்டமிட்டு உள்ளதாக இந்திய ராணுவம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்திற்குள் நுழைய…