Author: Savitha Savitha

கேரளாவில் முன் எப்போதும் இல்லாத உச்சம்: ஒரே நாளில் 791 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 791பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரளாவில் தொடக்கத்தில் கொரோனா தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால்…

பரபரப்பை கிளப்பும் கேரள கடத்தல் தங்கம் விவகாரம்: நகைக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

திருவனந்தபுரம்: ஸ்வப்னாவிடமிருந்து கடத்தல் தங்கம் வாங்கிய நகைக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தி இருப்பது தங்கக்கடத்தல் விவகாரம்.…

பரபர திருப்பங்கள் தரும் கேரள தங்கக்கடத்தல்: தூதரக பாதுகாவலர் தற்கொலைக்கு முயற்சி

திருவனந்தபுரம்: கேரளா தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் துணைத் தூதரக பாதுகாவலர் தற்கொலைக்கு முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் துணைத்…

ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 61 புதிய எம்.பி.க்கள்: வரும் 22ம் தேதி பதவி பிரமாணம்

டெல்லி: ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 61 புதிய எம்.பி.க்கள் வரும் 22ம் தேதி பதவி பிரமாணம் ஏற்கின்றனர். நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும்பொழுது அவையில் புதிய உறுப்பினர்கள் பதவி…

மும்பையில் இடைவிடாது பெய்யும் கனமழை: கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

மும்பை: மும்பையில் கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.…

திருப்பதி கோவிலில் தரிசனத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 6ம் கட்டமாக…

ஜெய் ஸ்ரீராம் என்று சொல்…! நேபாளியை மொட்டையடித்து அட்டூழியம் செய்த இந்து அமைப்பு…!

வாரணாசி: வாரணாசி வந்த நேபாள நாட்டை சேர்ந்த ஒருவரை விஸ்வ ஹிந்து சேனா என்ற அமைப்பினர், மொட்டையடித்து ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட வைத்துள்ளனர். ஹிந்து…

கெலாட் அரசை கவிழ்க்க மத்திய அமைச்சர் பேரம்..? காங். வெளியிட்ட தொலைபேசி உரையாடல்

ஜெய்பூர்: ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆட்சியை கவிழ்க்க மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பேரம் பேசியதாக வெளியாகி உள்ள ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

பிளாஸ்மாவை தானம் செய்யும் நபருக்கு தலா ரூ. 5,000 ஊக்கத்தொகை: கர்நாடகா அறிவிப்பு

பெங்களூரு: கொரோனா சிகிச்சைக்காக தங்களது பிளாஸ்மாவை தானம் செய்யும் நபருக்கு தலா ரூ. 5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவை குணப்படுத்த இதுவரை…

சாத்தான்குளம் சம்பவம்: காவலர் முத்துராஜை இரவில் அழைத்து வந்து விசாரணை நடத்திய சிபிஐ

தூத்துக்குடி: காவலர் முத்துராஜை சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு இரவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்…