Author: Savitha Savitha

ராஜஸ்தானில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்

லக்னோ: ராஜஸ்தானில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதலமைச்சராக…

டெல்டா விமான நிறுவன பணியாளர்களில் 500 பேருக்கு கொரோனா: 10 பேர் பலி

வாஷிங்டன்: பிரபலமான டெல்டா விமான நிறுவனத்தின் பணியாளர்கள் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பிரபலமான விமான நிறுவனம் டெல்டா…

2005-16 ஆண்டு வரையில் இந்தியாவில் 27 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டனர்: ஐநா அறிக்கையில் தகவல்

நியூயார்க்: 2005 முதல், 2016 வரையிலான, 10 ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவில், 27.30 கோடி பேர், வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக, ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. ஐநா வளர்ச்சி…

புதுப்பொலிவு பெரும் டெல்லி, மும்பை ரயில் நிலையங்கள்: ரூ. 6642 கோடி ஒதுக்கும் ரயில்வே நிர்வாகம்

டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் மும்பை ரயில் நிலையங்களை பொலிவாக்க 6642 கோடி ரூபாயை முதலீடு செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த 2 ரயில்…

திருப்பதியில் கொரோனா உச்சக்கட்டம்: பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தி வைக்க காவல்துறை பரிந்துரை

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தி வைக்குமாறு தேவஸ்தானத்துக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கொரோனா பரவல் கடந்த சில…

சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து, கொல்கத்தாவிற்கு விமான சேவை: வரும் 31ம் தேதி வரை தடை நீட்டிப்பு

கொல்கத்தா: கொரோனா மையங்களான சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து, கொல்கத்தாவிற்கு விமானங்கள் இயக்குவதற்கான தடை வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும்…

சென்னையில் கொரோனா தொற்றில் இருந்து 80% பேர் குணம்: 7 நாட்களில் 13000 பேர் வீடு திரும்பினர்

சென்னை: கொரோனாவால் தத்தளிக்கும் தலைநகர் சென்னையில் 80 சதவீதம் பேர் குணம் பெற்றுள்ளனர். கடந்த 7 நாட்களில் மட்டும் 13,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் நகரம் முழுவதும்…

கொரோனா நிதியாக கிடைத்த தொகை ரூ.382.89 கோடி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 382 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில்…

கோவை வேளாண் பல்கலை.யில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோவை: 2020-21ம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதையடுத்து தேர்ச்சி…

ஊரடங்கு விதிகளை மீறி விண்ணப்பம் வினியோகம்: பொள்ளாச்சியில் பிரபல கல்லூரிக்கு சீல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் ஊரடங்கு விதிகளை மீறிய மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை வினியோகித்த பிரபல தனியார் கல்லூரியை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு…