Author: Savitha Savitha

எம்பிபிஎஸ் படிப்பில் 50 % இட ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் புதிய உத்தரவு

டெல்லி: மருத்துவ படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தால் மத்தியத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ படிப்புக்கான இடங்களில்…

பாஜக குறித்து அதிமுக இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்: திமுக எம்பி தயாநிதி மாறன் விமர்சனம்

சென்னை: பாஜக குறித்து அதிமுக இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும் என்று தி.மு.க எம்.பி தயாநிதிமாறன் கூறியுள்ளார். சென்னை மண்ணடியில் தொகுதி மேம்பாட்டுநிதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில்…

லாக்டவுன் தேதிகளை திருத்திய மேற்கு வங்கம்: ஆகஸ்ட் 28ம் தேதி முழு ஊரடங்கு வாபஸ்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் லாக்டவுன் தேதிகளை மாநில அரசு மாற்றி உள்ளது. ஆகஸ்ட் 28ம் தேதி முழு ஊரடங்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின்…

புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவுக்கு பலி.!

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் ஏழுமலை இன்று கொரோனாவால் உயிரிழந்தார். கடந்த 1998ம் ஆண்டில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் ஊசுடு தொகுதியில் த.மா.கா வேட்பாளராக களமிறங்கினார் ஏழுமலை.…

டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா உறுதி: 14 பேர் சிகிச்சை பலனின்றி பலி

டெல்லி: டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா உறுதி செய்ய்ப்பட்டுள்ளது. டெல்லியில் தொடக்கத்தில் அதிகளவாக காணப்பட்ட கொரோனா பாதிப்பு சில நாடகளாக சற்று குறைந்தே வருகிறது.…

தமிழகத்தின் 6 காவல் ஆய்வாளர்கள் உள்பட 121 பேருக்கு பதக்கம்: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: சிறப்பாக புலனாய்வு செய்ததற்காக 121 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கும் பதக்கம், குற்றப் புலனாய்வில் சிறந்த…

ஊழியர்களை துரோகிகள் என்ற அனந்த் ஹெக்டே: பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் கண்டனம்

டெல்லி: பிஎஸ்என்எல் ஊழியர்களை துரோகிகள் என்று முத்திரை குத்துவது, அவரது அறியாமையை மட்டுமே அம்பலப்படுத்துவதாக பாஜக தலைவர் அனந்த் ஹெக்டேவுக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் பதிலடி தெரிவித்துள்ளது.…

எல்லையில் எந்த தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயார்: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்

டெல்லி: எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாராகவுள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். அண்மையில் இந்தியா, சீனா எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல்…

மும்பை, புனேயில் வரும் 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பை: மும்பை, புனேயில் வரும் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை உள்பட கடலோர பகுதிகளில்…

பிரணாப் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

டெல்லி: டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி), கடந்த 10ம் தேதி…