Author: Savitha Savitha

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் அதிகரிக்கும் பலி..! 18 பேர் இன்று உயிரிழப்பு

டெல்லி: டெல்லியில் ஒரே நாளில் 18 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் சில தினங்களாக கொரோனா தாக்கம் குறைந்து…

பழம்பெரும் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!

டெல்லி: பழம்பெரும் பாடகரான பண்டிட் ஜஸ்ராஜ் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கலைத் தெரிவித்து உள்ளார். பழம்பெரும் இந்திய கர்நாடக இசைப்பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் இன்று…

மகாராஷ்டிராவில் இன்று மேலும் 8,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று மேலும் 8,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான்…

அதிகரிக்கும் கொரோனா தொற்று எதிரொலி: பீகாரில் செப்டம்பர் 6 வரை ஊரடங்கு நீட்டிப்பு

பாட்னா: பீகாரில் செப்டம்பர் 6ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர், பலியாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதார…

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 1ம் தேதி போலீஸ் தினமாக கொண்டாடப்படும்: மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 1ம் தேதி போலீஸ் தினமாக கொண்டாடப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றை…

மகாராஷ்டிராவில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிராவில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் ஆகும்.…

விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வழிபட அனுமதிக்க வேண்டும்: மதுரை ஹைகோர்ட்டில் பாஜக வழக்கு

சென்னை: விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதிக்கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை…

எதிர்க்கட்சிதலைவர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு: ஆந்திர அரசு மீது சந்திரபாபு நாயுடு புகார்

விசாகப்பட்டினம்: எதிர்க்கட்சிதலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு, எதிர்க்கட்சித் தலைவர்கள்,…

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 1.70 லட்சம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 1.70 லட்சத்தை தாண்டிவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறி உள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

நாட்டின் முதல் கோவிட் தடுப்பூசி காப்புரிமை: கான்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கிய சீனா

பெய்ஜிங்: நாட்டின் முதல் கோவிட் தடுப்பூசிக்கான காப்புரிமையை சீனா, கான்சினோ பயோலாஜிக்ஸ் என்ற நிறுவனத்துக்கு வழங்குகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பரிசோதனை முயற்சியில்…