சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டும் தான் இனி அரசு வேலை: ம.பி. முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
போபால்: இனி சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
போபால்: இனி சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
ஹாங்காங்: கொரோனா தொற்றுகள் காரணமாக, ஏர் இந்தியா விமான சேவைக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது. ஏர் இந்தியா தனது டெல்லி-ஹாங்காங் விமானத்தை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு ஒத்திவைத்த…
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில்,…
டெல்லி: நீதியை சிதைக்காதீர்கள் என 1,500 வழக்கறிஞர்கள் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான பிரசாந்த்…
சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 12 நாட்கள் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சேலம்…
மும்பை: ஐபிஎல் தொடர் ஸ்பான்ஸராக ட்ரீம் 11 நிறுவனம், ரூ.222 கோடிக்கு தேர்வு செய்யபப்பட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்து உள்ளார். உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு…
டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்க தேர்வுக்குழு பரிந்துரை…
சென்னை: அதிமுக முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் ஆதரவாளராகவும் அறியப்பட்டவருமான லட்சுமணன் என்பவர் திமுகவில் இணைந்தார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு…
அமராவதி: கோதாவரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார். நாட்டின் பல மாநிலங்களிலும் பரவலாக மழை கொட்டி…
சென்னை: தமிழகத்தில் இதுவரை 2.83 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதியதாக 5,890 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.…