Author: Savitha Savitha

73 நாட்களில் கோவிஷீல்டு தடுப்பூசி கிடைக்கும் என்பதில் உண்மையில்லை: சீரம் இன்ஸ்ட்டியூட் விளக்கம்

டெல்லி: 73 நாட்களில் COVISHIELD தடுப்பூசி கிடைப்பது குறித்த தற்போதைய ஊடகக் கூற்று தவறானது சீரம் இன்ஸ்ட்டியூட் விளக்கம் அளித்துள்ளது. உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவியுள்ள…

புதிய கல்விக் கொள்கை பற்றி கருத்து கூறலாம்: ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களுக்கு மத்திய அரசு அழைப்பு

டெல்லி: புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை முதல் வரும் 31ம் தேதி வரை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு…

மதுரையை 2வது தலைநகராக்க பதவியை துறக்கவும் தயார்: அமைச்சர் உதயகுமார்

மதுரை: மதுரையை 2வது தலைநகராக்க தமது பதவியை துறக்கவும் தயார் என்று அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளார். தமிழகத்தில் இப்போது 2வது தலைநகரம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற…

தமிழக அரசு பள்ளிகளில் திருடுபோன லேப்டாப்கள் எத்தனை? விவரங்களை அனுப்ப கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் திருடுபோன லேப்டாப்கள் எத்தனை என்ற விவரங்களை அனுப்புமாறு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு…

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து: கொளுந்துவிட்டு எரிந்த ஆம்னி பேருந்துகள்

சென்னை: சென்னையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் சென்னையில் கோயம்பேடு தனியார் ஆம்னி பேருந்து நிலையம்…

பீகார் சட்டசபை தேர்தலில் கொரோனா நோயாளிகளுக்கு தனி பூத்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தலைமை தேர்தல் ஆணையம்

டெல்லி: கொரோனா காலத்தில் தேர்தல் நடத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. நவம்பர் மாதம் பீகார் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான…

மகாராஷ்டிர அரசுக்கு கோயில் அறக்கட்டளை வழங்கிய ரூ.10 கோடி நிதி: தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

மும்பை: மும்பை சித்திவிநாயகர் கோயில் அறக்கட்டளையிடமிருந்து ரூ. 10 கோடி கொரோனா நிவாரண நிதி பெற்ற மகாராஷ்டிரா அரசுக்கு இடைக்கால தடை விதிக்க மும்பை ஐகோர்ட் மறுத்துவிட்டது.…

ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேரின் உடல்கள்: 12 நாட்கள் கழித்து சென்னை வந்தது

சென்னை: ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்கள் உடல்கள், 12 நாட்களுக்கு பிறகு சென்னை வந்தது. ரஷ்யாவின் வோல்கோகிராட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கடலூரை சேர்ந்த ஆர்.விக்னேஷ், திருப்பூரை…

மும்பையில் உள்ள 3 சமண கோயில்களில் வழிபாடு நடத்தலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

மும்பை: மும்பையில் உள்ள 3 சமண கோயில்களில் வழிபாடு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 30 லட்சத்தை…

இப்போதுள்ள இந்தியா, மகாத்மா காந்தியின் இந்தியா அல்ல: பரூக் அப்துல்லா கருத்து

ஸ்ரீநகர்: இப்போதுள்ள அரசை நம்ப முடியாது, இது மகாத்மா காந்தியின் இந்தியா கிடையாது என்று ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர் பரூக் அப்துல்லா கூறி உள்ளார். தேசிய…