Author: Savitha Savitha

கொரோனா கால வங்கிக்கடன் வட்டி: ரிசர்வ் வங்கி பின்னால் ஒளியாதீர்கள் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

டெல்லி: கொரோனா காலக்கட்டத்தில் வட்டி கட்டப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமாவில் உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில் உள்ளார் என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 10ம்…

வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதி: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

போபால்: வீர மரணம் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவியை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லாவில் தீவிரவாதிகள் பதுங்கி…

டெல்லியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகளை இரட்டிப்பாக்க உத்தரவு: கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: டெல்லியில் கொரோனா பரிசோதனைக்கான எண்ணிக்கை இரட்டிப்பாக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றுகளை தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.…

எம்பிஏ சேர்க்கைக்கு கேட் தேர்வு தேவையில்லை: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தகவல்

டெல்லி: எம்பிஏ சேர்க்கைக்கு கேட் தேர்வு தேவையில்லை என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பல நுழைவுத் தேர்வுகள் நடத்த முடியாத…

டெல்லியில் இன்று 1,544 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 1,64,071 ஆக உயர்வு

டெல்லி: டெல்லியில் இன்று 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 1,64,071 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 17…

உத்தரகாண்டில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் எனும் இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை சரியாக 6:18…

கேரளா தலைமைச் செயலகத்தில் திடீர் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்

திருவனந்தபுரம்: கேரளா தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் தங்கக்கடத்தல் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று…

நாளை முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: நாளை முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை…

கேரளாவில் 24 மணி நேரத்தில் 2375 பேருக்கு கொரோனா: 21232 பேருக்கு சிகிச்சை

திருவனந்தபுரம்: கேரளாவில் 24 மணி நேரத்தில் 2375 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கேரளாவில் இன்று 2,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை…