Author: Savitha Savitha

சென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு விமான சேவை தொடங்க அனுமதி: கட்டுப்பாடுகள் தளர்வு

கொல்கத்தா: கொரோனா பரவல் அதிகம் உள்ள 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த சில கட்டுப்பாடுகளை மேற்கு வங்க அரசு தளர்த்தி…

கொரோனா பாதிப்பு எதிரொலி: நீட்,ஜேஇஇ தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்

சென்னை: கொரோனா காரணமாக நீட், ஜேஇஇதேர்வை இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்…

டெல்லியில் இன்று 1693 பேருக்கு கொரோனா தொற்று: 17 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லியில் இன்று 1,693 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில்…

பண்ருட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சத்யா பன்னீர்செல்வத்துக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பண்ருட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சத்யா பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், அரசியல் பிரமுகர்களையும் விட்டு வைக்கவில்லை.…

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை வெளியீடு

சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார்…

உதவி ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடு என வழக்கு: பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உதவி ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில், முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையமானது,…

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வரும் செப்டம்பர் 20ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவில் அலை ஓயவில்லை. பாதிப்புகள் அதிகரித்து…

ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 24 கொரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம்

அனந்தபூர்: ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட, 24 கொரோனா நோயாளிகள் அங்கிருந்து தப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். அனந்தபூரில் அரசு பொது மருத்துவமனை ஒன்று…

என்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்: உயர் கல்வி அமைச்சர் கே. பி. அன்பழகன் வெளியிட்டார்

சென்னை: என்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வி அமைச்சர் கே. பி. அன்பழகன் வெளியிட்டார். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அடுத்தக்கட்டமாக…

நீட், ஜேஇஇ தேர்வு விவகாரம்: அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்

டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வு விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து நல்ல தீர்வை காணவேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…