Author: Savitha Savitha

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகள்: செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு

புதுச்சேரி: கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில் அடுத்த மாதம் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய நிலவரப்படி…

பேரறிவாளனின் பரோல் மனு மீது முடிவு எடுக்காமல் சிறைத் துறைக்கு அனுப்பியது ஏன்? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

சென்னை: பேரறிவாளனின் பரோல் மனு மீது முடிவு எடுக்காமல் சிறைத் துறைக்கு அனுப்பியது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கொரோனா காரணமாக, பேரறிவாளனுக்கு…

நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்கள் அதிகம் விருப்பம் தெரிவித்து உள்ளனர்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்கள் அதிகம் விருப்பம் தெரிவித்து உள்ளனர் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறி உள்ளார். செப்டம்பர் மாதம் முதல்…

தனியாக வாகனம் ஓட்டிச் செல்லும் நபர் முகக்கவசம் அணிய தேவையில்லை: பெங்களூரு மாநகராட்சி அறிவிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் தனியாக வாகனம் ஓட்டிச் செல்லும் நபர் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று மாநகராட்சி அறிவித்து இருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் பெங்களூருவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.…

மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு..! குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கருத்து

டெல்லி: மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதன் காரணமாக மத நிகழ்ச்சிகளுக்கு உள்துறை…

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும்: கோவையில் அண்ணாமலை பேட்டி

கோவை: சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கூறி உள்ளார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை…

மத்திய இணை அமைச்சர் கிரிஷன்பால் குர்ஜருக்கு கொரோனா: தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

டெல்லி: மத்திய இணை அமைச்சர் கிரிஷன்பால் குர்ஜர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்று அதி தீவிரமாக பரவி வருகிறது. அதிக…

முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவு: முதல்வர், காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் இரங்கல்

சென்னை: உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி லட்சுமணன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் நேற்று இரவு திருச்சி தனியார்…

முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்..!

சென்னை: முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தேவகோட்டையை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் உடல்நலக்குறைவால்…

அருந்ததியர் உள்ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: அருந்ததியினர் சமுதாயத்திற்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது…