Author: Savitha Savitha

அழகன்குளம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஓஎன்ஜிசி ஆய்வுப் பணிகள்: கைவிட வைகோ வலியுறுத்தல்

சென்னை : தொல்பழங்கால சிறப்புகள் புதைந்து கிடக்கும் அழகன்குளத்தில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஓஎன்ஜிசி நிறுவன எரிவாயு ஆய்வுப் பணிகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று…

நீட், ஜேஇஇ தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை: மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் சீராய்வு மனு தாக்கல்

டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. செப்டம்பர்…

கேரள முதல்வர் பதவி விலக கோரி இளைஞர் காங்கிரசார் போராட்டம்: போலீசார் தடியடி

திருவனந்தபுரம்: தங்க கடத்தல் விவகாரத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஐக்கிய…

சர்வதேச விமானங்களில் மதுபானம், சூடான உணவுக்கு அனுமதி: விமான நிலையான இயக்க நடைமுறைகளில் திருத்தம்

டெல்லி: விமான பயணத்துக்கான நிலையான இயக்க நடைமுறைகளை மத்திய அரசு திருத்தி உள்ளது. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களுக்கான நிலையான இயக்க நடைமுறைகளை அரசு திருத்தியுள்ளது,…

பிற மாநிலங்களில் இருந்து தொழில்ரீதியாக தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் சலுகை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பிற மாநிலங்களில் இருந்து தொழில்ரீதியாக தமிழகம் வருவோருக்கு இ பாஸ் வழங்குவதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக ஊரடங்கை அமல்படுத்திய பிறகு, பொதுமக்கள் வெளி மாவட்டங்களுக்கு…

செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படுகிறது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: கோயம்பேடு காய்கறி அங்காடி செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்து…

நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவதா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: நீட் தேர்வுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுவதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நீட் மற்றும் ஜேஇஇ…

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும்: பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்

டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்புகளுக்கு இடையில் அடுத்த மாதம் நீட், ஜேஇஇ…

கொரோனா நோயாளிகளுக்காக கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி: மதுரை அரசு மருத்துவமனையில் தொடக்கம்

மதுரை: கொரோனா நோயாளிகளுக்காக கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் தொடங்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களை விட கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு குறைந்தாலும் வீடுகளில்…

மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…