Author: Savitha Savitha

ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்..! வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு தமிழிசை இரங்கல்

சென்னை: ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டு இருக்கிறேன் என்று வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனாவால்…

தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிக்காக 4 மாதங்களில் ரூ.35 கோடி செலவு…!

சென்னை: மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்காக தமிழக சுகாதாரத் துறையானது 4 மாதங்களில் ரூ.35 கோடி செலவிட்டுள்ளது. ஆக்ஸிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு 25 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், புற…

அந்தமான் தீவுகளில் பரவிய கொரோனா: அழிவு நிலையிலுள்ள பழங்குடியினரில் 5 பேருக்கு கோவிட் – 19

போர்ட்பிளேர்: கொரோனா வைரசானது, அந்தமான் தீவுகளில் அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்குடியின மக்களில் 5 பேரை தாக்கியுள்ளது. அந்தமான் தீவுகளில் அரிதான பழங்குடியின மக்கள் இன்னமும் வாழ்ந்து…

கொரோனா வைரஸ் காரணமாக CLAT 2020 தேர்வு தள்ளி வைப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டுக்கான Common Law Admission Test (CLAT) 2020 தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக…

மறைந்த காங். எம்பி வசந்தகுமார் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது: தொண்டர்கள் அஞ்சலி

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. கன்னியாகுமரி தொகுதி…

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரி தேர்வுகள் நடைபெறாது: முதலமைச்சர் மமதா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரி தேர்வுகள் நடைபெறாது என்று முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி உள்ளார். கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கொரோனா…

காங். எம்பி வசந்தகுமார் கவலைக்கிடம்: உறுதிப்படுத்திய தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் எம்பி வசந்த குமாரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார்…

தமிழகத்தில் விடுதிகளுக்கு திரும்பும் குடியிருப்பாளர்கள்: கடும் நடவடிக்கைகளை அமல்படுத்தும் உரிமையாளர்கள்

சென்னை: தமிழகத்தில் உள்ள விடுதிகளில் நோய் பரவாமல் தடுக்க, விடுதி உரிமையாளர்கள் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இ பாஸ் நடைமுறைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள…

நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தும் முன் மாணவர்களிடம் மத்திய அரசு கருத்து கேட்க வேண்டும்: சோனியா காந்தி கோரிக்கை

டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தும் முன்பாக மாணவர்களிடம் மத்திய அரசு கருத்து கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். கொரோனா பரவல்…

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அவகாசம்

டெல்லி: ஓ.பி.சி இடஒதுக்கீடு வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவப்படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு, அதிமுக, திமுக, மதிமுக…