ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்..! வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு தமிழிசை இரங்கல்
சென்னை: ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டு இருக்கிறேன் என்று வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனாவால்…