சர்வதேச பயணிகள் விமான சேவை செப்டம்பர் 30 வரை ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: சர்வதேச பயணிகள் விமான சேவை செப்டம்பர் 30 வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க…
டெல்லி: சர்வதேச பயணிகள் விமான சேவை செப்டம்பர் 30 வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க…
டெல்லி: மாநிலத்திற்கு உள்ளேயேயும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் இ பெர்மிட் பெற தேவையில்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும்…
சென்னை: கோவை மாநகரட்சி ஆணையர், கிருஷ்ணகிரி கலெக்டர் உள்பட 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதற்கான உத்தரவை தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார். அதன்படி,…
டெல்லி: மத்திய அரசின் ஆலோசனையின்றி எந்த மாநிலமும் ஊரடங்கை அறிவிக்க கூடாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை…
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மருத்துவமனையை பார்வையிட சென்ற சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கொரோனா சிகிச்சை வார்டில் உள்ள கழிவறையை சுத்தம் செய்தார். புதுச்சேரியில் இந்திரா காந்தி…
டெல்லி: நாடு முழுவதும் செப்டம்பர் 30ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம்…
சென்னை: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: தேனி…
சென்னை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக கொரோனா தொற்றுகள் பதிவாகி உள்ளன. கடந்த சில நாட்களாக சென்னைக்கு அடுத்து பல மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா…
சென்னை: சென்னையில், இன்று 1285 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6352 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. அந்த வகையில்…
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு புதியதாக 6,352 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் புதியதாக 6,352 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒட்டு மொத்த கொரோனா…