Author: Savitha Savitha

நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க கோரி 6 மாநிலங்கள் தாக்கல் செய்த மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: நீட் தேர்வை தள்ளி வைக்குமாறு மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்புக்காக நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்தலாம் என்று…

அப்பா கஷ்டப்பட்டு வாங்கிய போனை இழக்க என்னால் முடியாது: வீரதீர சிறுமி குசம்குமாரி

ஜலந்தர்: என் அப்பா கஷ்டப்பட்டு வாங்கி தந்த போன், அதை இழக்க என்னால் முடியாது என்று வீரதீர சிறுமி குசம்குமாரி கூறி உள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர்…

பொறியியல் படிப்புகளில் தமிழக அரசின் அரியர்ஸ் தேர்ச்சியை ஏற்க ஏஐசிடிஇ மறுப்பு? 7 லட்சம் மாணவர்கள் ‘ஷாக்’

சென்னை: பொறியியல் படிப்புகளில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகமான ஏஐசிடிஇ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

வரும் 15ம் தேதி முதல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: வரும் 15ம் தேதி முதல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம், அதற்கு தடை…

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: திமுக பொதுச் செயலாளராக தேர்வாகி உள்ள துரைமுருகன், பொருளாளராக தேர்வான டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் ஸ்டாலின்…

கட்சி முடிவெடுத்தால் கன்னியாகுமரி எம்.பி. தொகுதியில் போட்டியிடுவேன்: விஜய் வசந்த் பேட்டி

மார்த்தாண்டம்: கட்சி முடிவெடுத்தால் கன்னியாகுமரி எம்.பி. தொகுதியில் போட்டியிடுவேன் என்று மறைந்த வசந்தகுமார் எம்பியின் மகன் விஜய் வசந்த் கூறி உள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை…

சென்னையில் கோயில் அருகில் அசைவம் சமைத்து, விற்பனை: மந்தைவெளி தண்டு மாரியம்மன் கோயில் மூடல்

சென்னை: சென்னையில் கோயிலின் அருகில் அசைவ உணவு விற்கப்படுவதால் மந்தைவெளி தண்டு மாரியம்மன் கோவில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய பகுதியாக இருப்பது மந்தைவெளி. இங்குள்ள மார்க்கெட்…

அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள் எதிரொலி: மலேசியாவில் இந்தியர்கள் நுழைய தடை

கோலாலம்பூர்: ஹாங்காங்கிற்கு பிறகு, மலேசியா அரசு இந்தியர்கள் நுழைவதை தடை செய்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் பதிவாகி வருவதால், இந்த வார தொடக்கத்தில், மலேசியா…

லாக்டவுன், பொருளாதார வீழ்ச்சி எதிரொலி: இந்தியாவில் தங்க நகைகளை விற்கும் மக்கள்

டெல்லி: லாக்டவுன், பொருளாதார வீழ்ச்சி எதிரொலியாக, மக்கள் தங்கத்தை வாங்குவதை குறைத்து, தங்கள் குடும்ப நகைகளை விற்கத் தொடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமான கட்டுப்பாடுகள்,…