Author: Savitha Savitha

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர் கருத்துகளை கேட்பதை கைவிட வேண்டும்: மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்க முனையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயலை பிரதமர் மோடி கைவிட வேண்டும் என்று…

கொரோனா பரவல் அதிகரித்தால் என்ன செய்யலாம்? மருத்துவக்குழுவினருடன் வரும் 8ம் தேதி முதல்வர் ஆலோசனை

சென்னை: மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 30ம் வரை…

தமிழகத்தில் அதிரடியாக ஒரே நாளில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியான பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த வருண்குமார் சென்னை காவல் நவீனமய கணினி பிரிவு கண்காணிப்பாளராக…

மும்பையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 2 வாரங்களில் பாதிப்பு 20% அதிகரிப்பு

மும்பை: மும்பையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 15 நாட்களில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. வர்த்தக நகரான மும்பையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்து…

பிரான்சில் உச்சக்கட்டத்தில் பரவும் கொரோனா: ஒரே நாளில் 9000 பேருக்கு பாதிப்பு

பாரீஸ்: பிரான்சில் ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை…

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 40 லட்சம் கடந்தது: 68,472 பேர் பலி

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தினை கடந்து, அதிர்ச்சியை அளித்திருக்கிறது. உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது…

கொரோனா தொற்றை கண்காணிக்க முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்

சென்னை: கொரோனா வைரஸ் போக்கை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்தை முழு எச்சரிக்கையுடன் வைத்திருக்குமாறு அனைத்து கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு பணிகள் தொடர்பாக…

பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னமும் குறையவில்லை. செப்டம்பர்…

மேற்குவங்க மாநிலத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.…