Author: Savitha Savitha

கொரோனா பரவல் சங்கிலியை உடையுங்கள்: மகாராஷ்டிரா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களும் கொரோனா பரவல் சங்கிலியை உடைத்து இறப்பு விகிதத்தை 1 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துமாறு…

விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு வெளியீடு

சென்னை: விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்…

2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு: அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் பரிந்துரை

வாஷிங்டன்: 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை…

அரியானாவில் கல்வி அமைச்சர் கன்வர் பாலுக்கு கொரோனா: தொடர்பில் இருந்தவர்கள் தனித்திருக்க அறிவுறுத்தல்

சண்டிகார்: அரியானாவில் கல்வி அமைச்சர் கன்வர் பாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள்,…

திமுக துணை பொதுச் செயலாளராக நியமித்த ஸ்டாலினுக்கு ஆ. ராசா நன்றி…!

சென்னை: திமுக துணை பொதுச் செயலாளராக நியமித்த ஸ்டாலினுக்கு ஆ. ராசா நன்றி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.…

திமுகவுக்கு நானும், எனது குடும்பமும் நன்றி உடையவர்களாக இருப்போம்: பொதுக்குழுவில் துரைமுருகன் உருக்கம்

சென்னை: என்னை வளர்த்து ஆளாக்கியவர் கலைஞர் என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.…

இன்னும் 8 மாதங்களில் ஆளுங்கட்சியாக திமுக மாறும்: பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இன்னும் 8 மாதங்களில் ஆளுங்கட்சியாக திமுக மாறும் என கட்சி பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

கிசான் நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் அறிவிப்பே காரணம்: முதலமைச்சர் பழனிசாமி

திருவண்ணாமலை: கிசான் நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் அறிவிப்பே காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய 12 மாவட்டங்களுக்கு…

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வாபஸ்: வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: ஈராக்கில் அமெரிக்க படைகளை வாபஸ் பெற உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மத்திய தரைக்கடல் நாடான ஈராக்கில் தீவிரவாதத்தை ஒடுக்கும் விதமாக, ஈராக் அரசுடன்…