Author: Savitha Savitha

கர்நாடகாவில் கால்நடை அமைச்சர் பிரபு சவுகானுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

பெங்களூரு: கர்நாடகாவில் கால்நடைத் துறை அமைச்சர் பிரபு சவுகானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்றானது ஜூன் முதல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சில…

தமிழகம், கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு: கேரளாவில் நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை

திருவனந்தபுரம்: தமிழகம், கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு குறித்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது. தமிழகம், கேரளா இடையேயான நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண…

கேரளாவில் கொரோனா சிகிச்சைக்காக பிரத்யேக மருத்துவமனை திறப்பு…!

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா சிகிச்சைக்காக பிரத்யேக மருத்துவமனை திறக்கப்பட்டு உள்ளது. காசர்கோடு மாவட்டத்தில், டாடா குழுமம் சார்பில் கட்டப்பட்ட கொரோனா பிரத்யேக மருத்துவமனையை முதலமைச்சர் பினராயி விஜயன்,…

முறைப்படி இந்தியா விமானப்படையுடன் இணக்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள்…!

அம்பாலா: 5 ரபேல் போர் விமானங்கள், இன்று முறைப்படி இந்தியா விமானப்படையுடன் இணக்கப்பட்டன. அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் அதற்கான இணைப்பு நிகழ்ச்சி நடந்தது.…

கொரோனா இல்லை என்று ரிசல்ட் வந்த அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம்: மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: கொரோனா இல்லை என்று ரிசல்ட் வந்த அனைவருக்கும் மறுபரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது. உலகில் உள்ள 200க்கும் அதிகமான நாடுகளில்…

இங்கிலாந்தில் ஒரே இடத்தில் 6 பேர் கூடினால் அபராதம்: செப்டம்பர் 14ம் தேதி முதல் அமல்

லண்டன்: இங்கிலாந்தில் 6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் 2 வாரங்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை…

டெல்லி ஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு படை வீரர் திடீர் தற்கொலை…!

டெல்லி: ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு பணிக்கு நேபாளத்தின்…

இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை ரத்து செய்யும்? ஸ்டாலின் கேள்வி

சென்னை: இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை ரத்து செய்யும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட…

ஆந்திராவில் மீண்டும் தீவிரம் அடையும் கொரோனா: இன்று மட்டும் 10418 பேருக்கு பாதிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 10,418 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மாநிலத்தில்…