Author: Savitha Savitha

அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள்: இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்தியது சவூதி அரேபியா

ரியாத்: கொரோனா பரவலை மேற்கோள் காட்டி சவூதி அரேபியா இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமான சேவையை நிறுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக்…

மும்பையில் பிரபல மருத்துவமனையில் கோவிஷீல்ட் தடுப்பூசி சோதனைகள் தொடக்கம்..!

மும்பை: மும்பையில் கேஇஎம் மருத்துவமனை கோவிஷீல்ட் தடுப்பூசியின் சோதனைகளைத் தொடங்கி உள்ளது. மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனை கோவிட் -19க்கான ஆக்ஸ்போர்டு கோவிஷீல்ட் தடுப்பூசியின்…

அண்டை நாடுகளுடனான உறவை அழித்துவிட்டார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் மோடி அழித்துவிட்டார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:…

கேரளாவில் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்களாக குறைப்பு…!

திருவனந்தபுரம்: கேரளா வருபவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்துதல் காலம் 7 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொடர்பான விதிமுறைகளில் கேரள அரசானது, அதிக தளர்வுகளை தற்போது கொண்டு வந்துள்ளது.…

இந்தியாவில் இருந்து 16 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: நேபாளம், பூடான், மொரிசியஸ் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு விசா இன்றி இந்தியர்கள் பயணிக்கலாம் என்று மத்திய அரசு கூறி உள்ளது. இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் விசா…

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை

சென்னை: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் சோதனை அடிப்படையில் ஒரே நாடு ஒரே…

கடன் தவணை செலுத்த 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம்: எஸ்பிஐ அறிவிப்பு

டெல்லி: கடன் தவணை தொகையை திருப்பி செலுத்த வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி 2 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிவிப்பில்…

திருப்பூரில் கொரோனா நோயாளிகள் மறைவு: முதல்வர் பழனிசாமி ஆட்சியின் லட்சணம் இது என ஸ்டாலின் கண்டனம்

சென்னை: கொரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது என்று பதிவிட்டுள்ளார். திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று ஆக்ஸிஜன்…