Author: Savitha Savitha

கொரோனா தொற்றில் குணமான ஜார்க்கண்ட் அமைச்சர்: மறுநாள் மரணமடைந்த சோகம்

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் அமைச்சர் ஹஜி ஹூசைன் அன்சாரி, கொரோனாவில் இருந்து குணமான அடுத்த நாளே மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஹஜி…

ஆப்கானிஸ்தானில் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: 15 பேர் பலி, துப்பாக்கிச்சூடு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற கார்குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலிபான் அமைப்புகளுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கானிகில் மாவட்டத்தில் காரில்…

ஹத்ராஸ் பாலியல் படுகொலைக்கு கண்டனம்: மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பேரணி

கொல்கத்தா: ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து, மேற்கு வங்கத்தில் அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி பேரணி சென்றார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது…

கேரளாவில் 3 மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கு 144 தடை: இன்று முதல் அமல்

திருவனந்தபுரம்: கேரளாவில் 3 மாவட்டங்களில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் 24 மணி…

8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம்…

கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளும் தன்னார்வலர்களுக்கு காப்பீடு..!

சென்னை: கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளும் தன்னார்வலர்களுக்கு காப்பீடு செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஐசிஎம்ஆருடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்…

கர்நாடகாவில் இன்று 8,793 பேருக்கு கொரோனா தொற்று..!

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று 8,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த மாதத்தில் இருந்து கொரோனா தொற்று, தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.…

தடையை மீறி கிராம சபைக் கூட்டம் என புகார்: திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு

திருவள்ளூர்: தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல்…

ஆந்திராவில் மேலும் 6,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 31 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் மேலும் 6,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,555 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக…

தமிழகத்தில் இன்று 5595 பேருக்கு கொரோனா: பலி எண்ணிக்கை 67

சென்னை: தமிழகத்தில் இன்று 5,595 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் புதிதாக 5,595 பேருக்கு கொரோனா உறுதி…