Author: Savitha Savitha

200 கோவிட் நோயாளிகளின் சடலங்களை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: கொரோனாவுக்கு பலி

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த 200க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை இறுதிச் சடங்குக்கு கொண்டு சென்று சேவை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொரோனாவால் உயிரிழந்தார். தலைநகர் டெல்லியில், 200க்கும் மேற்பட்ட…

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 3வது வாரத்தில் துவங்கும் என்று சென்னை…

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை…

வெட்கப்பட வேண்டிய ஒன்று…! ஹத்ராஸ் விவகாரத்தில் உ.பி. அரசை சாடிய ராகுல் காந்தி

டெல்லி: ஹத்ராஸ் பாலியல் சம்பவத்தை குறிப்பிட்டு, உத்தரபிரதேச அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார். உ.பி ஹத்ராஸ் பாலியல் படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

மகாராஷ்டிராவில் தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் வர்ஷா கெய்க்வாட்

புனே: மகாராஷ்டிராவில் தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில பள்ளி கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகம் கொண்ட மாநிலம்…

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்: டாஸ்மாக் மேலாண் இயக்குநராக மோகன் நியமனம்

சென்னை: தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: டாஸ்மாக் மேலாண் இயக்குனராக…

டெல்லியில் இன்று 2866 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 48 பேர் பலி

டெல்லி: டெல்லியில் இன்று மேலும் 2,866 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக கொரோனா தொற்று எண்ணிக்கை 3,06,559 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 48…

ஆந்திராவில் 7.5 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று: இன்று மட்டும் 5,653 பேருக்கு பாதிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 5,653 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புதியதாக 5,653 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம்…

வரலாறு காணாத கொரோனா பாதிப்பு: கேரளாவில் இன்று 11,755 பேருக்கு தொற்று

திருவனந்தபுரம்: கேரளாவில் 24 மணி நேரத்தில் 11,755 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 918…

ஊராட்சி மன்ற தலைவர் தரையில் உட்கார வைக்கப்பட்ட விவகாரம்: ஊராட்சி செயலாளர் கைது

கடலூர்: ஊராட்சி மன்ற தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவத்தில், ஊராட்சி செயலாளர் சிந்துஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் அருகே தெற்கு…