போபாலில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை
போபால்: கொரோனா பரவல் காரணமாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த போபாலில் தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சில நாள்களாக கொரோனா தொற்று…
போபால்: கொரோனா பரவல் காரணமாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த போபாலில் தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சில நாள்களாக கொரோனா தொற்று…
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கதை திருட்டு புகாரில் சிக்கி உள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தற்போது பயோபிக் படங்களில் ஆர்வம் காட்டுகிறார்.…
டெல்லி: மத்திய அரசானது லாபத்தை தனியார்மயமாக்குகிறது, இழப்பை தேசியமயம் ஆக்குகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ்…
அகமதாபாத்: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட குஜராத் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம்…
சென்னை: மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சயின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்கிறார். தமிழக சட்டபை தேர்தலில் மக்கள் நீதி…
மும்பை: கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சில நாள்களாக கொரோனா பரவல் மீண்டும்…
டெல்லி: நடப்பு ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் இன்று பாஜக எம்.பி லல்லு…
டெல்லி: நோட்டா வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவிட்டால், வாக்களிக்காமல் இருப்பதை தவிர்க்கும் வகையில் நோட்டா…
கொல்கத்தா: மே மாதம் முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க சட்டசபைக்காக முதல் கட்ட தேர்தல்…
கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது.…