Author: Savitha Savitha

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்வி வழிகாட்டியான ஐபிஎஸ் அதிகாரி..!

ஐதராபாத்: ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருவது, பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் அரசாங்கம் நடத்தி வரும்…

தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் கைது

கட்ச்: தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய…

வங்கக் கடலில் புயல்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதால், தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர…

உத்தரப்பிரதேசத்தில் புதியதாக 3348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் புதியதாக 3,348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒட்டு மொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,36,979-ஆக அதிகரித்துள்ளது. 40,019 பேர் சிகிச்சை பெற்று…

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் தமிழக அரசின் முடிவு: அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நிறுத்தி வைப்பு

சென்னை: அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முடிவை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, செமஸ்டரில் அரியர் தேர்வு எழுத தேர்வுக்…

கொரோனாவுக்கு எதிரான சவால் நிறைந்த காலக்கட்டம் தொடங்குகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: மழைக்காலமும், பண்டிகைக் காலமும் தொடங்குவதால் சவால் நிறைந்த காலகட்டமும் தொடங்குவதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்டை மாநிலமான…

நேபாள நாட்டில் கொரோனா இல்லை என்று அறிவித்த அமைச்சருக்கு கொரோனா..!

காத்மாண்டு: நேபாள நாட்டில் கொரோனா இல்லை என்று அறிவித்த அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் கொரோன வைரஸ் தொற்று இல்லை என்று 8 மாதங்களுக்கு முன்பு…

தாய்லாந்தில் பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து: 20 பேர் பலி

பாங்காக்: தாய்லாந்தில் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 20 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சாச்சோ யெங்சாவோ மாகாணத்தில் உள்ள புத்தர்…

தெற்குத்திட்டை ஊராட்சி நிகழ்வு, சமூகநீதி போற்றும் தமிழ் மண்ணுக்கு நேர்ந்திருக்கும் அவமானம்: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தெற்குத்திட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வு, சமூகநீதி போற்றும் தமிழ் மண்ணுக்கு நேர்ந்திருக்கும் அவமானம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக…

தரவுகளை பொருத்தே கோவிட் தடுப்பூசிக்கான அவசர பயன்பாட்டு அங்கீகாரம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

டெல்லி: மருத்துவ சோதனை தரவைப் பொருத்து கோவிட்19 தடுப்பூசிக்கான அவசர பயன்பாட்டு அங்கீகாரம் தரப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறி உள்ளார். சில நிமிடங்களில்…