செல்போனின் கதிர்வீச்சை மாட்டின் சாணம் குறைக்கும்: தேசிய காமதேனு ஆணைய தலைவர்
டெல்லி: செல்போனின் கதிர்வீச்சை மாட்டின் சாணம் குறைக்கும் என்று தேசிய காமதேனு ஆணைய தலைவர் வல்லபாய் கதிரியா கூறி இருப்பது, சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. தேசிய காமதேனு…
டெல்லி: செல்போனின் கதிர்வீச்சை மாட்டின் சாணம் குறைக்கும் என்று தேசிய காமதேனு ஆணைய தலைவர் வல்லபாய் கதிரியா கூறி இருப்பது, சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. தேசிய காமதேனு…
லக்னோ: உத்தரபிரதேசத்தில் கலால் துறை அமைச்சர் ராம் நரேஷ் அக்னிஹோத்ரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதுகுறித்து அவர் கூறியதாவது: அக்டோபர் 6ம் தேதி கொரோனா தொற்று…
லக்னோ: உ.பி.யில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். உத்தரபிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு…
வாஷிங்டன்: டிரம்ப்பை அகற்றுங்கள், அமெரிக்காவை காப்பாற்றுங்கள் என்று பிடனுக்கு ஆதரவாக இந்திய-அமெரிக்க தம்பதிகள் டிஜிட்டல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். சிலிக்கான் வேலியை சேர்ந்த இந்திய-அமெரிக்க தம்பதியினரான அஜய்…
டெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலத்தின் 11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 2…
டெல்லி: மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் அதிகப்படியான கொரோனா மருத்துவக்கழிவுகள் சேகரமாகின்றன என்று மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் இந்தியா…
பாட்னா: பீகாரில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அமைச்சர் வினோத்குமார் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 54 வயதான அவர், சில நாள்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல்…
சிம்லா: இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். நாடு முழுவதும் வேகம் எடுத்துள்ள கொரோனா, பொதுமக்களை மட்டுமின்றி மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள்,…
டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக முழு ஆன்லைன் சேர்க்கை செயல்முறை இன்று முதல் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் சேர்க்கை முறை தொடங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களை…
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதில் தோல்வியடைந்த முதல்வர் பழனிசாமி தலைமையிலான கூட்டம், கிடைத்தவரை சுருட்டிக் கொண்டு ஓட தயாராகிவிட்டது என திமுக தலைவர் ஸ்டாலின்…