Author: Savitha Savitha

மதுரை, கரூர் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்கள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: மதுரை, கரூர் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

மருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்தாண்டே 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் வரும் 26ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மத்திய அரசின் தொகுப்பிற்கு…

மகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் புதியதாக 6,417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16,38,961 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று…

7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு…

அக்டோபர் 27ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் நீட்டிப்பு…!

சென்னை: அக்டோபர் 27ம் தேதி மட்டும் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்…

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு வாகனம் மோதி பெண் மரணம்..!

சேலம்: சேலம் அருகே முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில், சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள நாட்டுக்கோட்டை மேம்பாலம் அருகே கடந்த…

திருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும்? காவல்துறைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: திருமாவளவன் மீதான வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதற்கு, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் இணையம் வழி கருத்தரங்கு ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா்…

தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உள்பட…

தமிழகத்தில் 4 மாதம் கழித்து 3 ஆயிரத்துக்கு கீழே குறைந்த கொரோனா: இன்று 2886 பேருக்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை கூறி இருப்பதாவது: 2886 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால்…

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் சாஸ்திரி பூங்கா, சீலாம்பூர் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டு…