Author: Savitha Savitha

தற்கொலை செய்து கொண்டாலும் செய்வேனே தவிர பாஜகவில் சேரமாட்டேன்: நாஞ்சில் சம்பத் ‘பொளேர்’

சென்னை: தற்கொலை செய்து கொண்டாலும் செய்வேனே தவிர பாஜகவில் சேரமாட்டேன் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் சிறிது காலம் டிடிவி…

பாரதிய ஜனதா கட்சியைத் தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: பாரதிய ஜனதாவை தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். பீகார் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம்…

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்…!

டெல்லி: வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண் அமைச்சா்…

மகாராஷ்டிராவில் மேலும் 58 காவலர்களுக்கு கொரோனா: 25 ஆயிரம் காவலர்கள் இதுவரை குணம்

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 58 காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமான கொரோனா தொற்று மகாராஷ்டிராவில் தான் உள்ளது. அம்மாநிலத்தில் காவல்துறையினரும் அதிக அளவில்…

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்…!

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்து இருக்கிறார். வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்றிரவு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்…

அக்டோபரில் ரூ. 1 லட்சம் கோடியை கடந்த ஜிஎஸ்டி வருவாய்..!

டெல்லி: அக்டோபரில் ஜிஎஸ்டி வரி வருவாய் 1 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் ஜிஎஸ்டி மூலம் கிடைக்க பெற்ற…

மகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…!

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: கடந்த 24 மணி…

தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய தகவல்களை சுகாதாரத் துறை தினமும் வெளியிட்டு வருகிறது.…

வெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு

டெல்லி: வெங்காய விதை ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஜூன் மாதம் முதல் அக்டோபா் மாதம் வரையிலான காரீப் பருவத்தின் இறுதியில்…

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்

இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2019ம் ஆண்டு…