கொரோனா தடுப்பூசிக்காக 30 கோடி பேர் கொண்ட பயனாளிகள் பட்டியல்: மத்திய அரசு தீவிரம்
டெல்லி: கொரோனா தடுப்பூசி போடும் வகையில் 30 கோடி பேர் கொண்ட பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. உலகெங்கும் பரவி உள்ள…
டெல்லி: கொரோனா தடுப்பூசி போடும் வகையில் 30 கோடி பேர் கொண்ட பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. உலகெங்கும் பரவி உள்ள…
சென்னை: கொரோனா விதிகளை மீறியதாக சென்னை மாநகராட்சி இதுவரை 3 கோடி ரூபாய் அபராதத்தை வசூலித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.…
டெல்லி: பிஎஸ்எல்வி – சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பிஎஸ்எல்வி – சி 49 ராக்கெட் இன்று…
லண்டன்: அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதற்கான திட்டங்களை இங்கிலாந்து விரைவில் அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்றும்,…
காபூல்: ஆப்கானிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த…
சூரத்: குஜராத் மாநிலத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில் இன்று மாலை 3.39 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டரில்…
டெல்லி: நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான விருது பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களுக்கு மத்திய அரசானது ஆண்டுதோறும் விருது வழங்கி…
வாஷிங்டன்: ஸ்டீவ் பானன் கணக்கை டுவிட்டர் நிர்வாகம் நிரந்தரமாக முடக்கி வைத்துள்ளது. அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் முன்னாள் தேர்தல் ஆலோசகராக இருந்தவர் தான் ஸ்டீவ் பானன். நிதி…
டெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது, கவலைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் நேற்று ஒரேநாளில் மட்டும் 7178 கொரோனா தொற்றுகள்…
சென்னை: கட்டுமான தொழிலாளர்களுக்கு புதியதாக அமைச்சகத்தை உருவாக்க கோரி பிரதமர் மோடிக்கு திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்…