Author: Savitha Savitha

கோவிஷீல்டு தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர விண்ணப்பிக்க முடிவு: சீரம் இன்ஸ்டிடியூட்

டெல்லி: கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர விண்ணப்பிக்க உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி உள்ள…

டிசம்பர் 1ம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை 24 மணி நேரமும் மேற்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி: வரும் 1ம் தேதி முதல் ஆர்டிஜிஎஸ் முறையில் 24 மணி நேரமும் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் முன்…

ஆந்திராவில் யுடியூப் வீடியோ பார்த்து வங்கி ஏடிஎம்மில் ரூ.77 லட்சம் கொள்ளை: 2 பேர் கைது

குண்டூர்: ஆந்திராவில் யுடியூப் வீடியோ பார்த்து, வங்கி ஏடிஎம்மில் 77 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டூர் மாவட்டத்தில் உள்ள தாட்சேப்பள்ளியில் உள்ள…

சிறுநீரக தொற்றால் அவதிப்படும் பேரறிவாளன்: சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதி

விழுப்புரம்: பேரறிவாளன் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கைதியாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், தற்போது பரோலில்…

பப்ஜி இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் தொடக்கம்: இந்தியாவில் மீண்டும் வருகிறதா பப்ஜி?

டெல்லி: பப்ஜி கார்ப்பரேஷன் இந்தியாவில் பப்ஜி இந்தியா லிமிடெட் என நிறுவனம் தொடங்கியுள்ளதையடுத்து, விரைவில் இந்தியாவில் பப்ஜி விளையாட்டு அறிமுகமாகலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவில் பப்ஜி…

சூரப்பா மீதான புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்ட ஆணை: ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி கலையரசன் குழுவின் விசாரணைக்கு தடை கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி…

புதுச்சேரியில் லாக்டவுன் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு..!

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 2,904 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 46 பேருக்கு இன்று…

நிவர் புயல் பாதிப்பு: ரூ.100 கோடி நிவாரணம் கோரி பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி: நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ. 100 கோடி நிவாரணம் தருமாறு மத்திய அரசை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பிரதமர்…

குளிர்காலம் வர உள்ளதால் கொரோனா தடுப்பில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: குளிர்காலம் வரவுள்ளதால் கொரோனா தடுப்பில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சுகாதாரத்துறை…

சபரிமலை கோயிலில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு: பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி முதல் இன்று வரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மண்டல பூஜைக்காக அய்யப்பன் கோயில்…