Author: mullai ravi

கனமழை, நிலச்சரிவு அபாயத்தால் ஊட்டியில் இன்று சுற்றுலாத்தலங்கள் மூடல்

ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயத்தால் ஊட்டியில் இன்று சுற்றுலாத்தலங்கள் மூடப்படுகின்றன கடந்த சில நாடுகளாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர்…

புரொபேஷனரி காலத்தில் பணியாற்றும் தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை

சென்னை தமிழக அரசு புரோபேஷனரி (தகுதிகாண்) காலத்தில் பணியாற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறி விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. நேற்று தமிழக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம்,…

இரு நாட்களுக்கு கும்மிடிப்பூண்டி ரயில் சேவை மாற்றம்

சென்னை வரும் மே 31 மற்றும் ஜூன் 2 ஆகிய இரு நாட்களுக்கு கும்மிடிபூண்டி ரயில்சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”பொன்னேரி…

வலங்கைமான் மகாகாளி திருக்கோயில். வலங்கைமான். திருவாரூர்

வலங்கைமான் மகாகாளி திருக்கோயில். வலங்கைமான். திருவாரூர் தல சிறப்பு : இக்கோயிலில் பாடைகட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது மிகவும் சிறப்பம்சமாகும். இது சோழர்களால் கட்டப்பட்ட கோயில். பொது தகவல்…

கீழடி அகழாய்வு அறிக்கையை திருப்பி அனுப்பவில்லை : மத்திய அரசு

டெல்லி மத்திய அரசு கீழடி அகழாய்வு அறிக்கையை திருப்பி அனுப்பவில்லை என அறிவித்துள்ளது. மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல்…

நெல்லை சிறுமி எவரெஸ்ட் சிகரம் ஏறியதற்கு உதயநிதி பாராட்டு

சென்னை நெல்லை சிறுமி எவரெஸ்ட் சிகரம் ஏறியதற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர்…

தங்க நகை கடன் விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது : தமிழக அமைச்சர்

சென்னை தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் தங்க நகை கடன் விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது எனத் தெரிவித்துள்ளார். இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை…

குற்றால அருவிகளில் குளிக்க 5 ஆம் நாளாக தடை

குற்றாலம் வெள்ளம் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 5 நாட்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் தென்காசி, நெல்லை உள்ளிட்ட…

இன்று மாலை 4 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மாலை 4 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது/ ”சென்னை வானிலை ஆய்வு மையம், தென்னிந்திய…

மத்திய அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான ஆதார விலை போதுமானதல்ல : டெல்டா விவசாயிகள்

தஞ்சாவூர் டெல்டா விவசாயிகள் மத்திய அரசு நெல்லுக்கு அறிவித்துள்ள ஆதாரவிலை பொதுமானதல்ல எனத் தெரிவித்துள்ளனர்/ நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில்…