Author: mullai ravi

ச்ட்ட நுழைவு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற  பழங்குடியின மாணவர் : முதல்வர் பாராட்டு

திருச்சி சட்டநுழைவு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற பழங்குடியின அரசினர் பள்ளி மாணவருக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். பழங்குடியினத்தைச் சேர்ந்த திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் பச்சமலை…

ரூ. 230 கோடி ஊழல் செய்த பாஜக : சிபிஐ விசாரணை கோரும் செல்வப்பெருந்தகை

சென்னை பாஜக ஆட்சியில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்த ரூ 230 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அண்மையில் மத்தியப்…

நேற்று மீண்டும் டாக்டர் ராமதாஸ் – ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு

சென்னை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை நேற்று ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் சந்தித்துள்ளார். கடந்த சில நாட்களகாவே பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சி…

அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை. ,  தமிழ்நாடு

அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை. , தமிழ்நாடு தல சிறப்பு : சோழர்களால் கட்டப்பட்ட கோயில். பொது தகவல் : கோயிலில் மகா மண்டபம் அமைந்துள்ளது. மற்றும்…

கரூர் மாவட்டம் , தான்தோன்றிமலை , கல்யாண வெங்கட்ரமணர் ஆலயம்.

கரூர் மாவட்டம் , தான்தோன்றிமலை , கல்யாண வெங்கட்ரமணர் ஆலயம். . திருவிழா புரட்டாசி உற்சவம் – 22 நாட்கள் – 1 லட்சம் பக்தர்கள் கூடுவர்…

யானைகளைக் கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு வழங்க ஜிம்பாப்வே அரசு முடிவு

ஹராரே ஜிம்பாப்வே அரசு யானைகளை கொன்று மக்களுக்கு அந்த மாமிசத்தை வழங்க முடிவு செய்துள்ளது. சமீப காலமாக ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது…

பாஜக அரசியல் சாதி வாரி கணக்கெடுப்பு அன்று முடிவடையும் : ராகுல் காந்தி

பாட்னா பாஜக அரசியல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நாண் அன்று முடிவுக்கு வரும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். 1 இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் பிரதமர் மோடி…

திமுக ,  அதிமுக வேட்பாளர்கள் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்

சென்னை திமுக மற்றும் அட்ர்ஹிமுக மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்​களவைக்கு தேர்வு செய்​யப்​பட்ட வைகோ, பி.​வில்​சன், சண்​முகம், முகமது…

தமிழக அரசு தென்மேற்கு பருவமழை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே என் நேரு

திருச்சி தமிழக அர்சு தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அமைச்சர் கே என் நேரு அரிவித்துள்ளார். இன்று திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு செய்தியளர்களுளிடம். “தென்மேற்கு…

முன்னாள் நீதிபதி எம் எஸ் ஜனார்த்தனனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஓய் பெற்ற நீதிபதி எம் எஸ் ஜனார்த்தனன் மறைவுக்கு காவல்துறை மரியாதையுடன் இருஹி அஞ்சலிக்கு உத்தர்விட்டுள்ளார். தமிழக முதல்வர்ர்…