தேமுதிக 14 மக்களவை தொகுதிகள் தருவோருடன் கூட்டணி : பிரேமலதா விஜயகாந்த்
சென்னை வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் தருவோருடன் கூட்டணி வைகக உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்…
சென்னை வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் தருவோருடன் கூட்டணி வைகக உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்…
சென்னை இன்று தமிழக அரசுடன் போக்குவரத்து சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட…
சென்னை வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி…
டில்லி தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி அன்று…
சிகாகோ இந்திய மாணவர் ஒருவர் சிகாகோ நகரில் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார் இந்திய மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது அமெரிக்காவில் ஸ்ரேயாஸ் ரெட்டி என்ற இந்திய…
லகோ ரங்கொ ஹெலிகாப்டர் விபத்தில் சிலி நாட்டின் முன்னாள் அதிபர் செபஸ்டின் பினிரா மரணம் அடைந்துள்ளார். சிலி நாடு தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது. சிலி நாட்டின் முன்னாள்…
டில்லி கடந்த சில நாட்களாக அரசி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மத்திய அரசு பாரத் அரிசி விற்பனையைத் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும்…
சென்னை தொடர்ந்து 627 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
சென்னை சென்னையில் பாஜக நடைப்பயணத்துக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துள்ளது. தமிழ்க பாஜக நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காகத் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா…
சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்…